2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கல்முனை அல்-மிஸ்பாஹ் மகாவித்தியாலயத்தில் ஆக்கத்திறன் கண்காட்சி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் ஆக்கத்திறன் கண்காட்சி நேற்று நடைபெற்றது.

மாணவர்களிடையே மறைந்து கிடக்கும் ஆக்கத்திறன்களை வெளிக்கொணரும் நோக்கத்தோடு  ஒழுங்குசெய்யப்பட்ட இவ்ஆக்கத்திறன் கண்காட்சியின்போது, மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஆக்கங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
உதவி அதிபர் எம்.எச்.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிபர் ஏ.எம்.எம்.பரிட் பிரதி அதிபர் யு.எல்.எம்.அமீன் உட்பட ஏனைய ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .