2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை அல்-அஷ்ஹர் வித்தியாலயத்தில் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 21 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள தரம் 9 வகுப்பு மாணவர்களுக்கான மாகாண மட்ட பரீட்சைக்காக கல்முனை விஷன் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த  இறுதிக் கல்விக் கருத்தரங்கு கல்முனை அல்-அஷ்ஹர் வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இலவசமாக நடத்தப்பட்ட இக்கல்விக் கருத்தரங்கில், கல்முனைப் பிரதேச விரிவுரையாளர்கள் கலந்துகொண்டு மாதிரிப் பரீட்சை வினாத்தாள்களை மீட்டல் செய்தனர். இக்கருத்தரங்கில் பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .