2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மருதமுனை வைத்தியசாலை தற்காலிகமாக அல் மனார் மத்திய கல்லூரியில்

Super User   / 2011 ஜனவரி 13 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

மருதமுனை வைத்தியசாலை வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து தற்காலிகமாக மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரிக்கு இன்று வியாழக்கிழமை இடமாற்றப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலை கடந்த சுனாமியினால் முற்றாக அழிவடைந்ததையடுத்து, தற்போதைய இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டு, கடந்த வருடம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .