2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை வாகன விபத்தில் சாரதி காயம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 10 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்,அஸீஸ்)

கல்முனை பிரதான வீதியில்  இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதியொருவர் காயமடைந்துள்ளார்.

கல்முனை நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸும் சிறிய லொறியொன்று ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  

லொறி சாரதி ஆபத்தான நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .