2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அம்பாறையில் தபால்மூல வாக்களிப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 08 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான், அப்துல் அஸீஸ், எஸ்.மாறன்)

உள்ளூராட்சிமன்றாட தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றது.

தேர்தல் கடமைகளுக்காக செல்லவுள்ள கல்முனை பொலிஸ் நிலையத்தின் அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளும்  இவ்வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .