2025 ஜூன் 09, திங்கட்கிழமை

தளபாடங்கள், கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஏப்ரல் 22 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

நற்பிட்டிமுனை சமாதான  பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள், கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எஸ்.கபீலா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி பிரதி அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சி.எம்.முபீத், கிழக்குமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் எம்.முஹம்மட் ஹலீம் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி பிரதி அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சி.எம்.முபீத் இன் நிதியின் மூலம் இவ் உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .