2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல்

Kogilavani   / 2011 ஏப்ரல் 29 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)


அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல் நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆலையடிவேம்பு பிரதேச பொது நூலக கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெறவுள்ளது

ஒன்றியத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெறவுள்ள இவ் ஒன்று கூடலில் ஊடகவியாளர்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதுடன் புதிய நிர்வாகிகள் தெரிவு என்பன இடம்பெறவுள்ளதென ஒன்றியத்தின் செயலாளர் க.சரவணன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .