2025 ஜூன் 09, திங்கட்கிழமை

வறிய குடும்பங்களுக்கு சுயதொழில் உதவி

Menaka Mookandi   / 2011 மே 05 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சமூக சேவைகள் அமைச்சின் அனுசரணையில் சாய்ந்தமருது பிரசேத்துக்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் வறிய குடும்பங்கள் சுயதொழிலை மேற்கொள்வதற்கு   முதற்கட்ட நடவடிக்கையாக  தலா பத்தாயிரம் ரூபா காசோலை வழங்கப்பட்டது.

நேற்று (புதன்கிழமை) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கணக்காளர் எம்.எம்.உசைனா, உதவி திட்டமிடல் அதிகாரி எ.எம்.ஏ.மஜீட் மற்றும் சமூக சேவைகள் நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் ஏ.ஏ.எம்.அஃசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .