2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சாய்ந்தமருது வைத்தியசாலையில் எக்ஸ்ரேய் பிரிவு ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2011 மே 06 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

யூ.என்.ஹபிடாட் நிறுவனத்தின் அனுசரணையுடன் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் எக்ஸ்ரேய் பிரிவு ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடலொன்று நேற்று வியாழக்கிழமை சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் நடைபெற்றது.

இதில் யூ.என்.ஹபிடாட் நிறுவனத்தின் தேசிய திட்டமிடல் முகாமையாளர் எம்.பஹ்மி, சாய்ந்தமருது மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ரி. இப்றாஹிம் உட்பட வைத்தியசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் றியாத் ஏ.மஜீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் எக்ஸ்ரேய் பிரிவு இல்லாமையினால் அங்கு தங்கி சிகிச்சை பெறுபவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • mohamed jaleel Saturday, 07 May 2011 12:00 AM

    இது மிகவும் முக்கியமான விஷயம் நன்றி.

    Reply : 0       0

    m c a fareed Saturday, 07 May 2011 01:53 AM

    கலந்துரையாடல் தொடராமல் செயலாகட்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .