2025 ஜூன் 09, திங்கட்கிழமை

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்வி முயற்சிக்கு உதவி புரியும் செயற்திட்டம்

Super User   / 2011 மே 07 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

மாளிகைக்காடு அல் - மீஸான் இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்வி முயற்சிக்கு உதவி புரியும் செயற்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அல் - மீஸான் இளைஞர் கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சீ.ஐ.எம்.எஸ் கெம்பஸின் பணிப்பாளர் அன்வர் எம். முஸ்தபா பிரதம அதிதியாகவும், காரைதீவு இளைஞர் சேவை அதிகாரி தி.தர்மரத்னம் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர்.   

 

 


You May Also Like

  Comments - 0

  • siraj maligaikadu Saturday, 09 July 2011 04:41 PM

    really gud. best of luck.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .