2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மணிக்கூட்டுக்கு பதிலாக மேயர்

Super User   / 2011 மே 08 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று நகரிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் மணிக்கூடு அமைந்திருந்த பகுதியில் இப்போது மணிக்கூட்டுக்கு பதிலாக அக்கரைப்பற்று மாநகர மேயரின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அதில் நேரம் பார்க்க முடியாதுள்ளதாக  பொதுமக்கள் விசனம்
தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் மகன் சக்கி அதாவுல்லாவே அக்கரைப்பற்று மாநகர மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • riyas Monday, 09 May 2011 04:07 PM

    அவரின் டைம் சரியில்ல போல அதனால் அவர் போட்டோ மாட்டியிருக்கலாம் ஹீ ஹீ

    Reply : 0       0

    rina Tuesday, 31 May 2011 06:24 AM

    போட்டோ வைக்கிறதுக்கு முதல் சரி கோபுரத்தை கொஞ்சம் சுத்தம் பண்ணி இருக்கலாம் தானே மேயர். உங்கட நிர்வாக திறமை சூப்பர். ....................

    Reply : 0       0

    mmniyas,Qatar Tuesday, 24 May 2011 03:58 PM

    என்ன கொடும சார்..! ஐயோ ஐயோ

    Reply : 0       0

    fasrin Saturday, 14 May 2011 04:08 AM

    அக்கரைப்பத்து மக்களின் அறிவு,வீரம், நாகரிகம் எல்லாம் தெரியுது

    Reply : 0       0

    Naleem Friday, 13 May 2011 03:12 PM

    அக்கரைப்பற்று மக்களை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.

    Reply : 0       0

    uthuman jp Thursday, 12 May 2011 01:12 AM

    நல்ல கண்டு பிடிப்பு. இது போல் அட்டகாசம் இன்னும் இருக்கு. பாருங்கப்பா.

    Reply : 0       0

    fahira Wednesday, 11 May 2011 02:48 AM

    அஷ்ரப் போல் நல்ல தலைவரை நாங்கள் எதிர்பார்க்கிறோம்

    Reply : 0       0

    x Tuesday, 10 May 2011 10:00 PM

    உங்களுக்கு வீட்ட மணிக்கூடு இல்லியா? இதுலே இந்த போட்டோ போட்டோ போட்டதனால்தானே நீங்கே பார்க்கிறீங்க.

    Reply : 0       0

    Rajani Tuesday, 10 May 2011 07:44 PM

    இலங்கை மக்கள் விரும்புவது குடும்ப ஆட்சியை. வாப்பா,மவன்,பேரன்.

    Reply : 0       0

    Faizal Tuesday, 10 May 2011 06:56 PM

    ஐயோ.. ஐயோ.. அந்த மணிக்கூடு ஜனாதிபதி பிரேமதாசா வந்து போனன்று நிண்டது. அதற்கு பிறகு வேலசெஞ்சதா ஞாபகமே இல்ல. இப்பதான் எல்லாருக்கும் ஞானம் பொறந்திருக்கு. அதுசரி.. இந்த மணிக்கூடு வேலைசெய்தால் ஊரில இருக்கிற மற்ற பிரச்சினையெல்லாம் சரியாகிவிடுமா என்ன?

    Reply : 0       0

    zhiron Monday, 09 May 2011 10:53 PM

    இது ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் தூரநோக்கான காரணங்கள் உண்டு. ஒவ்வொன்றையும் எல்லோரிடமும் சொல்லித்திரிய வேண்டியதில்லை. சுருக்கமாக ஒன்றை சொல்லுகிறேன் அக்கரைபற்று மக்கள் புரிந்துகொள்வார்கள். அந்த மணிக்கொட்டு கோபுரம் அக்கரைபற்று மாநகர சபைக்கு சொந்தமானது என்பதை வெளிப்படுதல்.

    Reply : 0       0

    HOH Monday, 09 May 2011 10:35 PM

    They do not know about this (Father, Son and family). They only know about Kuthirai.

    Reply : 0       0

    sabras Monday, 09 May 2011 06:46 PM

    "ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கத உனக்கு தெரியுமா..."

    Reply : 0       0

    Thilak Monday, 09 May 2011 06:15 PM

    மணிக்கூட்டு கோபுரத்தில் மணிக்கூடு இல்லாவிட்டால் அதை பொருத்துவது மாநகர சபையின் பொறுப்பில்லையா?

    Reply : 0       0

    bumei Monday, 09 May 2011 06:09 PM

    manikkodu ellatha idathill ,mayor photo matap pattirukirathu,koburathil manikkodu irukkavillai

    Reply : 0       0

    repeat Monday, 09 May 2011 05:54 PM

    தம்பிகளா இதுல மணிக்கூடு தொலைந்து போய் ரொம்ப வருடமாகுது அந்த ஓட்டைய அடைக்க தான் இந்த போஸ்டர் .கடும் கவலையா இருந்தா ஒரு மணிக்கூடு ஓடர் பண்ணுங்கோ பாப்பம் .
    ..............தேவய மட்டும் தேடுங்கோ ..............எதுக்கு நீங்க உட்ட எல்லாத்தையும் கொழப்புற ஆக்கள்தானே .எங்களுக்கு மணிக்கூடு வரும் வரை இதுதான் ........... மணி................. கூடு ........... இது எங்கட ஏரியா ......... உள்ள வந்தா தெரியும் தானே..............

    Reply : 0       0

    Murasu Sunday, 08 May 2011 09:52 PM

    யாரிடம் போய் அழுவது? ஹா...ஹா...

    Reply : 0       0

    Janan Monday, 09 May 2011 03:28 PM

    இதெல்லாம் நீங்களாக கேட்டு வாங்கின பருப்புதானே ...... அப்ப திங்கத்தான் வேனும்

    Reply : 0       0

    mam.fowz Monday, 09 May 2011 03:21 PM

    இஸ்லாமியர்கள் உருவப் படம் பாவிப்பது ஹராம் எண்டு இஸ்லாம் கருத்து. மேல் உள்ளது அரச மரமா?

    Reply : 0       0

    roshan Monday, 09 May 2011 03:14 PM

    another mervin in akkaraipattu.

    Reply : 0       0

    bis Monday, 09 May 2011 03:05 PM

    அக்கறைப்பற்று மக்கள்! உங்கள் கஷ்ட காலத்தைக் காட்டுது மணிக்கோபுரம்..

    Reply : 0       0

    haf Monday, 09 May 2011 02:55 PM

    Bale pandiya ahaddum

    Reply : 0       0

    maddy Monday, 09 May 2011 02:46 PM

    .veetla vera velai illiya?

    Reply : 0       0

    suga Monday, 09 May 2011 01:48 PM

    ரொம்ம கொடும சரவணா

    Reply : 0       0

    sasi Monday, 09 May 2011 06:27 AM

    ithapoi nan read panran..... ena koduma pa ithu...... aiyo.....aiyo...............

    Reply : 0       0

    abdulmohamed Monday, 09 May 2011 03:02 AM

    summaa அலட்டாதிங்க சின்ன vidayankalukku

    Reply : 0       0

    musfeer Monday, 09 May 2011 02:34 AM

    கேட்க யாருமே இல்லையா

    Reply : 0       0

    r hilmee Monday, 09 May 2011 01:39 AM

    என்ன செய்ய பொறுக்கத்தான் வேண்டும்

    Reply : 0       0

    akkarai Monday, 09 May 2011 12:57 AM

    'ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆடிபுட்டா அடங்கிடுவாய் மனிதா,,,'

    Reply : 0       0

    shifanMaharoof Monday, 09 May 2011 12:35 AM

    மேலுள்ள கோபு ரத்தின் கலசத்தில் நாளை பேரனின் போட்டோ போடாமல் இருந்தால் சரி ....

    Reply : 0       0

    Ching Sunday, 08 May 2011 11:40 PM

    ஹ ஹ ஹ ஹ ..... சரவணா .......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .