Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Super User / 2011 மே 10 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
நிந்தவூர் ராஜகவி றாஹிலின் 'நீ கேட்ட கவிதை' நூல் வெளியீட்டு விழாவும் விருது வழங்கும் நிகழ்வும் இன்று செவ்வாய்க்கிழமை நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீன், கிழக்கு மாகாண சபை உறுப்பின கே.ஏ.ஜவாட் உட்பட அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களைச் சேர்ந்த கவிஞர்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago