2025 ஜூன் 09, திங்கட்கிழமை

விதாதா வள நிலைய கணினி பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்

Menaka Mookandi   / 2011 மே 12 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

அட்டாளைச்சேனை பிரதேச விதாதா வள நிலையத்தில் கணினிப் பயிற்சிநெறியினை பூர்த்திசெய்த இளைஞர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் பாலமுனை விதாதா வள நிலையத்தில் இடம்பெற்றது.

விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஜே.பி.சுலைமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் கலந்துகொண்டதுடன் உதவிப்பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .