2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கல்முனையில் பாடசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை

Super User   / 2011 மே 22 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சுனாமியினால் பாதிக்கப்பட்டு கல்முனை மேற்கு இறைவெளிக் கண்டத்தில் குடியேற்றப்பட்டுள்ள மாணவர்களுக்காக ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இப்பாடசாலைக்குரிய இடத்தை அடையாளப்படுத்தும் பணி இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ், கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபிக் கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.ஏ.றஹீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • mohamed jaleel Tuesday, 24 May 2011 02:18 AM

    இது ஒரு நல்ல செய்தி, நடந்தால் நல்லம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .