2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது

Super User   / 2011 ஒக்டோபர் 29 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் 'வியர்வையின் ஓவியம்' உழைக்கும் மக்கள் கலைவிழாவில் இவ்வருடத்தின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை  கவிஞர் பொத்துவில் அஸ்மின் பெற்றுக்கொண்டார்.
 
இவ்விழா, கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் அண்மையில்  நடைபெற்றது.  

இயக்குனர் கேசவராஜ் இயக்கும் 'பனைமரக்காடு' திரைப்படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ள இவர்,  ஏற்கெனவே ஜனாதிபதி விருது-(2001)இஅகஸ்தியர் விருது(2011) சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010) உட்பட 10க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

தனது எனும் 'ரத்தம் இல்லாத யுத்தம்' கவிதை நூல் மிக விரைவில் வெளியிடவுள்ளதாகவும் இவர் கூறுகிறார்.


You May Also Like

  Comments - 0

  • ibnu aboo Monday, 31 October 2011 02:04 AM

    இலக்கியமும் ,கலையும் உணர்வுபூர்வமான மானிட விழுமியங்கள் தேடும் மனிதர்களுக்கு சொந்தமான ULAKAM .INA, MATHA ,மொழி, சிறைகளுக்குள் அகப்படாமல் ANKE AVARKAL VALIPADUVATHU இனிய தேடல்களை.

    Reply : 0       0

    சிறாஜ் Tuesday, 01 November 2011 05:46 AM

    மரியாதை இல்லாத மாங்க சிலது அப்படித்தான். அவன் இவன்... எந்த பாடசாலையில் படித்தீர்கள் என்று சொல்லுங்கோ.
    க..த.. வு... கரவு அங்கு படித்தவர்தான். இந்த கவிஞர் திறமை சாலி.
    ஆனால், இடக்கு முடக்கு வருது பார்த்திங்கில்ல இதனைத்தான் நான் சொன்னேன்..

    Reply : 0       0

    safa Monday, 31 October 2011 09:36 PM

    ஹலோ வணிகா... நீ சாரி நீங்க எந்த ஊரு வணிகருப்பா? நம்ம மண்டையிலும் ஒண்ணுமில்ல இருக்கிறவன் சாதித்தாலும் அவன் பொத்துவிலான்... அம்பலன்கொடயான்... அது இது என்று command அடிக்கிறது. நம்ம வாப்பாவும் இப்படித்தான் நாமளும் இப்படித்தான் நம்ம புள்ள குட்டிங்க எப்படி இப்படிஎதானா??? இல்ல ...

    Reply : 0       0

    mbm Monday, 31 October 2011 04:06 PM

    கருவறை காகிதம்
    பிரசவிக்கும் போது வரும் ஆனந்தம்!
    பெருமைகள் சேர்க்க
    தன் தாய்க்கு வரும் பூரிப்பு...
    இந்த அத்தனை சிறப்பும்...
    வாழ்வில் நீ உயர வரலாறு நிரப்பும்!
    எம்மன்னிலும் ஒரு சாதனையாளன்
    வாழ்த்துக்கள் நண்பா!

    Reply : 0       0

    nila Monday, 31 October 2011 04:11 AM

    மனமார்ந்த வாழ்த்துக்கள். இலக்கிய பனி தொடரட்டும்.
    சிராஜ், இடக்கு முடக்கா எதாவது சொல்லணும் போல இருக்கு.

    Reply : 0       0

    Veena Monday, 31 October 2011 03:14 AM

    விஷ் யு ஆல் தி best

    Reply : 0       0

    Nanthan Monday, 31 October 2011 03:11 AM

    உங்களின் இந்த திறமைக்கு இறைவன் அருள்கிட்டடும் நண்பரே. இலங்கைளும் இவ்வாறான கவிஜர்கள் இருப்பதை நினைத்தது எம் நாட்டவர்கள் சந்தோசப் படும். wish you all The Best My friend.

    Reply : 0       0

    vanikar Monday, 31 October 2011 02:38 AM

    irnthaalum pothuvilukku ithu athikam.

    Reply : 0       0

    Pottuvil Raheem Monday, 31 October 2011 02:18 AM

    பொத்துவில் மக்களின் வாழ்த்துக்கள் நண்பா=

    Reply : 0       0

    Najmasajida Sunday, 30 October 2011 12:28 AM

    என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    Nirmalalraj Monday, 31 October 2011 12:51 AM

    பாராட்டுக்கள்

    Reply : 0       0

    ummpa Sunday, 30 October 2011 11:36 PM

    தமிழின் தமிழா வாழ்க என் தோழா!
    தடம்புரளட்டும் உங்கள் தமிழின் ஊற்று.
    மற்றவர்களுக்கும் புரியட்டும் உங்களின் தமிழின் உறவு ....
    வாழ்க வளமுடன்
    உங்கள் அடுத்த கவிதை தொகுப்பின் "ரத்தம் இல்லாத யுத்தம்"
    மிகவும் நன்றாக இருக்குமென எதிர்பார்த்து !...............

    Reply : 0       0

    safa Sunday, 30 October 2011 06:06 PM

    வாழ்த்துக்கள் தோழா...
    மேலும் சிராஜ்... இடக்கு முடக்கு கமென்ட் எழுத இது ஒன்னும் அரசியல் இல்லையே... இது திறமை. இதை பாராட்டா விட்டால் அவன் மனிதனே இல்லை... அதனால் சிராஜ் நீங்கள் ஒன்னும் டென்ஷன் ஆகாதிங்க.. ஓகே... ஹா ஹா....

    Reply : 0       0

    selavakumar Sunday, 30 October 2011 03:57 PM

    வாழ்த்துக்கள் கவிஞரே. உங்கள் கவிதைகள் எல்லாம் எனக்கு பிடிக்கும். உங்கட பாட்டுக்கள்
    நான் லண்டன் தமிழ் ரேடியோலே கேட்டு இருக்கேன்.

    Reply : 0       0

    thambi Sunday, 30 October 2011 06:45 AM

    எப்படியென்றாலும் பொத்துவிலான் பொத்துவிலான்தான் .

    Reply : 0       0

    meenavan Sunday, 30 October 2011 02:49 AM

    தென்கிழக்கு தென் எல்லையிலிருந்து, மின்னாமல், முழங்காமல் நீங்கள் செய்யும் இலக்கிய பங்களிப்பு மிக வெற்றிகரமாக அமையட்டும். வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    சிறாஜ் Sunday, 30 October 2011 12:38 AM

    வாழ்த்துக்கள் நண்பரே இன்னும் இன்னும் முன்னேற வாழ்த்துகிறேன்.

    இங்கும் ஏதாவது இடக்கு முடக்கு கொமண்ட் வருதா என்று பார்ப்போம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .