2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கல்முனையில் கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் ஒன்றுகூடல்

Super User   / 2011 ஒக்டோபர் 30 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கனிய எண்ணெய் வினியோகிப்போர் அமைப்பு கல்முனையில் நேற்று சனிக்கிழமை ஒன்றுகூடல் நிகழ்வொன்றினை ஒழுங்கு செய்திருதது.

அவ்வமைப்பின் தலைவர் ராஜா சமரதுங்க தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணம், காலி, மாத்தறை உட்பட நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த கனிய எண்ணெய் வினியோகிப்போர் நிலைய ஆண் பெண் உரிமையாளர்கள் பலர்  கலந்து கொண்டனர்.

2012 ஆம் ஆண்டு அனுஸ்டிக்கப்படவுள்ள அமைப்பின் 40 ஆண்டுகள் பூர்த்தி விழாவை கொண்டாடுவதற்கான முன் ஏற்பாடுகளை செய்வதுடன்  நிலைய உரிமையாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும்  ஒன்றுகூடலின் போது விரிவாக  ஆராயப்பட்டது.


You May Also Like

  Comments - 0

  • uooran Monday, 31 October 2011 03:00 PM

    எரி பொருட்களின் விலைகளை அரசாங்கம் கூட்டிவிட்டதே! நீங்கள் ஒன்று கூடி மக்களுக்கு பிரயோசனம் ஒன்றுமில்லை!
    மூன்றில் இரண்டுக்கு மேல்! அநேகமான சபைகள் அரசாங்கத்தின் வசம்! கண்டு பிடிக்கப்பட்டதாக கூறிய எரி பொருள் கிடைக்கும் வரைக்கும் விலைகள் கூடிக்கொண்டே இருக்கும் யாரும் பேசப்போடாது!

    Reply : 0       0

    mbm Monday, 31 October 2011 03:54 PM

    இவ்வொன்றுகூடலின் ஒரு தேவை கனிய எண்ணை விலை குறைப்புக்காக இருக்க கூடாதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .