Suganthini Ratnam / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட 25 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து கோல்சீல் சிகரெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago