Suganthini Ratnam / 2012 செப்டெம்பர் 02 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
.jpg)
.jpg)
6 hours ago
6 hours ago
7 hours ago
Suhaib Monday, 03 September 2012 06:57 AM
"முஸ்லிம் தேசிய அரசியலில் மிகப் பெரும் சவாலாகவுள்ள விடயம் அமைச்சுப் பதவிகள் இல்லாமல் கட்சியினை நடத்தமுடியாத நிலைமை உள்ளது." இந்த நிலைமை எதிர் காலத்தில் ஏற்படும் என்றுதான் எப்போதோ சேகு இஸ்ஸதீன் தலைவா் அஸ்ரபிடம் அமைச்சுப் பதவி வேண்டாம் முஸ்லீங்களின் தேவை அமைச்சுப்பதவியல்ல என்று குறிப்பிட்டமையால்தான் கட்சியை விட்டு விலக்கப்பட்டார். இப்போது கட்சியிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும், ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சிலா் கட்சி அமைத்தமைக்கும் இந்த அமைச்சுப் பதவிகள் தான் காரணம் அவ்வாறில்லை. என்று யாரும் சொன்னால் அது பொய்யாகும். தற்போதைய தலைமையாவது தலைவா் அஸ்ரப் செய்த தவறுக்காக சேகு இஸ்ஸதீன் அவா்களிடம் மன்னிப்புக் கோருவதே தர்மமாகும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago