2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் எழுத்தறிவு தினம் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 03 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் சர்வதேச எழுத்தறிவு தினம் - 2012 இன்று புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்வைபவத்தில் எழுத்தறிவின் அவசியத்தை வலியுறுத்தி ஊர்வலம் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X