2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்ப்பட்ட மூவர் கைது

Kogilavani   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

அக்கரைப்பற்று பிரதேசத்தில் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட மூன்று பேரை செவ்வாய்க்கிழமை (22) காலை கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மூவரும் பல்வேறு குற்றச்செயல்களுடன்  தொடர்புப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் வெளிவந்த நிலையில் நீதிமன்றத்துக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவந்த நிலையில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .