2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

193ஆவது வருடாந்த கொடியேற்ற விழா

Thipaan   / 2015 மார்ச் 22 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

கல்முனை,  கடற்கரைப்பள்ளி வாசலின் 193ஆவது வருடாந்த கொடியேற்ற விழா, சனிக்கிழமை ( 21)  மாலை  வெகு விமர்சையாக இடம் பெற்றது.

இஸ்லாமியக் கணக்கீட்டின் படி, சனிக்கிழமை முதற் பிறையன்று, இஸ்லாமிய பெரியார் அப்துல் காதிர் நாகூர் சாஹ§ல் ஹமீது மீராசாஹிப் வலியுல்லாஹ்வின்  ஞாபகார்த்தமாக 193ஆவது வருட கொடியேற்ற நிகழ்வு ஆரம்பமாகியது.

கல்முனை முஹையதீன் ஜ§ம்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு  கடற்கரைப்பள்ளிவாசலின் மினராக்களில் ஏற்றப்பட்டது.

பன்னிரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவில் சன்மார்க்கப் பிரசாரங்கள், திக்று, ராத்திபு,மௌலித் ஆகியன இடம் பெறும்.

இவ்விழாவின் இறுதிநாளான்று கொடி இறக்கப்பட்டு விஷேட துஆ பிரர்த்தனையுடன் கந்தூரி அன்னதானமும் இடம் பெறும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X