2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Sudharshini   / 2015 ஜூன் 08 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இன்று (08) இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த ஒருவரை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையிலிருந்து சம்மாந்துறையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த காருடன், மோட்டார் சைக்கிளில் நேருக்கு நேர் மோதியே விபத்து சம்பவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை மீறி காருடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X