2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 24 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

பொத்துவில், ரொட்டை  பிரதேச்ததில் நேற்று  செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற  விபத்தில் அக்கரைப்பற்று பதுர் நகரை சேர்ந்த ஜப்பார் நௌசாத் (வயது 35) மரணமடைந்துள்ளதுடன்,  மட்டக்களப்பைச் சேர்ந்த  மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

பொத்துவிலிலிருந்து  அக்கரைப்பற்று நோக்கி இவர் பயணித்த  மோட்டார் சைக்கிள்,  வேகக் கட்டுப்பாட்டை இழந்து  விபத்துக்குள்ளானதாக அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றார்.  

இந்த விபத்து  தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X