2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

போதையில் மோட்டார் ஓட்டியவருக்கு கடூழிய சிறை

Kanagaraj   / 2015 ஜூலை 08 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எஸ்.எம். ஹனீபா 

திருக்கோவில் பிரதேசத்தில் மதுபோதையில், தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்ட  நபர் ஒருவருக்கு 18 ஆயிரம் ரூபாய் அபராதமும், 15 நாட்களுக்கு கடூழிய சிறைத் தண்டனையும், அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், செவ்வாய்க்கிழமை (07)  விதித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .