2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

Freelancer   / 2025 ஒக்டோபர் 03 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மானிப்பாய் பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று  இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

காணி ஒன்றை பண்படுத்தலில் போதே குறித்த வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன

குறித்த தகவல் மானிப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்டதை அடுத்து மானிப்பாய் பொலிஸார் விசேட அதிரடி படையினர் குறித்த காணியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X