2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 10 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை,  அட்டாளைச்சேனையின்  06ஆம் பிரிவில்  30 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததாகக் கூறப்படும் 23 வயதுடைய இளைஞர்  ஒருவர் நேற்று வியாழக்கிழமை (09) மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறையிலிருந்து வருகைதந்த விசேட பொலிஸ் பிரிவினரால்   கைதுசெய்யப்பட்ட இவர், அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .