2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஹாபிழ்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

Thipaan   / 2015 ஜூலை 11 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ் பாலமுனை

பாலமுனை அல்-ஈமானிய்யா அரபுக்கல்லூரியில் அல்குர்ஆனை மனனம் செய்து முடித்த ஹாபிழ்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஹிஸைனியா பள்ளிவாசல் முன்றலில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்றது.

அல்-ஈமானிய்யா அரபுக்கல்லூரி நிருவாக சபைத் தலைவரும் ஓய்வுபெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளருமான ஏ.சாகுல் ஹமீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாலமுனை ஜீம்ஆப் பள்ளிவாசல் தலைவர் யு.எல்.அபூபக்கர், அல்-ஈமானிய்யா அரபுக்கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எல்.சாஜித் ஹீஸையின், உட்பட கல்லூரி நிர்வாகத்தினர், பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .