2025 ஜூன் 26, வியாழக்கிழமை

க.பொ.த (உ/த) பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

Sudharshini   / 2015 ஜூலை 11 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
 
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த (உ/த) பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.   புஷ்பகுமார நேற்று வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தார்.

இதற்கென 303 இணைப்பு மத்திய நிலையங்களின் கீழ் 2,180 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதிவரையும் பின் பொதுத்தேர்தல்; நிறைவடைந்த பின்னர், 24ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 8ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளதாக ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .