2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

"மண்ணின் சேவகனுக்கு மகுடம் சுட்டுவோம்" எனும் தொனிப்பொருளில் பாராட்டு விழா

Super User   / 2011 நவம்பர் 03 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

"மண்ணின் சேவகனுக்கு மகுடம் சுட்டுவோம்" எனும் தொனிப்பொருளில் சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரட்ன மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் ஆகியோருக்கான பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

விஷன் பெஸ்டர் எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு கல்முனை அல் - பஹ்ரியா வித்தியாலயத்தில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதன்போது சிரேஷ்ட அமைச்சர் தயாரட்ன கடந்த 35 வருட காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுகின்றமை மற்றும் மாநகர சபை உறுப்பினர் றியாஸ் தொடர்ச்சியாக இரண்டு தடைவ கல்முனை மாநாக சபையின் எதிர்க்கட்சி உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டமை ஆகியவற்றை பாராட்டுவதற்காகவே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • vanndu Thursday, 03 November 2011 11:01 PM

    மரம் இப்போ இலை, நாளை யானை, பிறகு குதிரை, உருப்படி ஒன்றும் இல்லை.

    Reply : 0       0

    meenavan Thursday, 03 November 2011 11:18 PM

    மு.கா.வின் கோட்டைக்குள், தனி மனித சேவை மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்து மாநகர பிரதிநிதியாவது அசுர சாதனை தான். சுனாமி அனர்த்தத்தில் வேர்ல்ட் விசன் (N.G.O.) ஊடாக கள சேவைகளை ஆரம்பித்து தன்னை நிலைபடுத்தியவர் ரியாஸ். அவரது பணி தொடர வாழ்த்துக்கள். மு.கா.வின் அலையில் பிரதிநிதி ஆனவர்கள், ரியாசின் தனிமனித ஆளுமையில் பாடங்களை கற்க வேண்டும்.

    Reply : 0       0

    noefar Friday, 04 November 2011 01:02 AM

    சேவகன் யாருக்கும் அஞ்சாத சிங்கம் ரியாஸ். உந்தன் சேவை தொடர என் வாழ்த்துக்கள். சிலர் உன்னை தூற்றுவர்கள் அதை எல்லாம் கவனிக்காமல் உன் சேவை தொடர என் வாழ்த்துக்கள். walthukkal.

    Reply : 0       0

    mbm Friday, 04 November 2011 03:02 PM

    ரியாஸ் ஏழை மக்களின் சிறந்த தலைவர். அவரை போற்றி கௌரவிப்பதில் ஊருக்குத்தான் பெருமை... புகழாரம் சூடும் போது தடுமாற்றம் வரும். பார்த்து நடக்க வேணும். முட்களை போடுபவர்களும், முட்களும் காலுக்கடியில் அடிக்கடி வந்து வந்து குவியும். கவனமாக நடக்க வேண்டும் சார். உங்கள் சேவை எமது பிரதேச மக்களுக்கு தேவை! வாழ்த்துக்கள்!

    Reply : 0       0

    M.B.M.Nazeem Friday, 04 November 2011 06:16 PM

    Riyas All prays to All mighty Allah, you dont try to achieve those. Turn yourself and ask what you have done being in opposition. That money give to some poor people daily they are suffering for there life.

    Reply : 0       0

    razeek kalmunai Friday, 04 November 2011 08:31 PM

    தனி மனிதனாய் நின்று ஊருக்கு உழைப்பவர்.. யாருக்கும் அஞ்சாது மக்களுக்கு உதவிகள் புரிபவர்... சுனாமியால் பாதிக்கப்பட்ட போது ஊரில் இருந்து உதவிய தனி ஒருவர்... இவரை வாழ்த்துவதால் கல்முனை மகிழ்கிறது .. வாழ்த்துக்கள் தலைவா.

    Reply : 0       0

    greenfield Friday, 04 November 2011 08:36 PM

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ........கிரீன்பீல்ட் சுனாமி வீட்டுத்ட்ட மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    pasha Friday, 04 November 2011 09:55 PM

    இவருக்கு வாக்களித்து தான் கல்முனை குடி மக்கள் நிசாம் கரியப்பரை மேயர் ஆக்குவதில் இருந்து தவிர்ந்து கொண்டார்கள்.

    Reply : 0       0

    razeek kalmunai Sunday, 06 November 2011 01:41 AM

    பாஷா ரியாசுக்கு அளிக்கபட்ட வாக்குகள். ரியாசுக்குரிய வாக்குகள் இந்த வாக்குக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும், நிசாம் காரியப்பருக்கும் சம்பந்தம் இல்லாதாது என்பது உங்களுக்கு புரியுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .