Editorial / 2025 ஜனவரி 17 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு சேவல் சண்டை நடைபெற்றது. இந்த போட்டியில் ஒரு சேவல் களத்தில் நகராமல் நின்ற இடத்திலேயே இருந்து ரூ.1.25 கோடி பரிசு தொகையை வென்றுள்ளது.
ஒரு வட்டத்திற்குள் போட்டியிட்ட 5 சேவல்களில் 4 சேவல்கள் தங்களுக்குள் சண்டையிட்டு தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில், சண்டையே போடாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த ஒரு சேவலை வெற்றி பெற்றதாக போட்டி நடத்திய குழுவினர் அறிவித்தனர்.
7 hours ago
09 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
09 Feb 2026