2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை

திரிவேணி சங்கமத்தில் 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்

Freelancer   / 2025 பெப்ரவரி 04 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகா கும்பமேளாவுக்கு இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.

 வசந்த பஞ்சமியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 2.33 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

 மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X