Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2023 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றுவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாட்டின் 77-வது சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை (15) கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுடெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடிஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
நாட்டின் சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றும்போது ஒவ்வொரு மாநிலத்தின் தலைப்பாகையை அணிவது வழக்கம்.
அவர், இம்முறை ராஜஸ்தான் மாநில தலைப்பாகையை அணிந்திருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் அவர் அணிந்திருந்த பல்வேறு மாநிலங்களின் தலைப்பாகைகள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
30 minute ago
33 minute ago