Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2012 பெப்ரவரி 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (02.02.2012)
மேடம்
நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி கிடைத்தல். புதிய ஆடை அணிதல், இதனால் உற்சாகம் பிறக்கும்.
அஸ்வினி: இன்பம்
பரணி: உற்சாகம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
இடபம்
களவு போகும் சூழ்நிலை உருவாகும், இதனால் பயம் தோன்றும், வீணான அலைச்சல்கள் உண்டாகும். காரியங்கள்; தடைபடும்.
கிருத்திகை 2, 3, 4: பயம்
ரோகிணி: துன்பம்
மிருகசீரிடம் 1, 2: அலைச்சல்
மிதுனம்
மகிழ்ச்சியான செய்திகள் கேட்கலாம், தனலாபம் உண்டாகும், வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: தனலாபம்
புனர்பூசம்: இன்பம்
கடகம்
வீணான செலவுகள், சாப்பாட்டில் வெறுப்பு தோன்றும், இதனால் உடல் நலம் பாதிப்படையும்.
புனர்பூசம்: செலவுகள்
பூசம்: வெறுப்பு
ஆயில்யம்: துன்பம்
சிம்மம்
உடன் பிறந்தவர்களுடைய வருகை, இதனால் மகிழ்ச்சி, நல்ல தூக்கம். அரசினரால் ஆதாயம்
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
கன்னி
புண்ணிய செய்திகள் கேட்டல், இதனால் மனம் சாந்தியடைதல், விசித்திரமான ஆச்சர்யமான பொருள் காணல்.
உத்திரம் 2, 3, 4: நட்பு
அஸ்தம்: நட்டம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துக்கம்
துலாம்
சுற்றத்தினர் நண்பர் வருகை, பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவிடுதல், ஆடை ஆபரணங்கள் சேகரித்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம:; மகிழ்ச்சி
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: செலவு
விருட்சிகம்
வேண்டாத பேச்சுக்களால் மனஸ்தாபம், சிலவிதமான சிக்கல்கள், தீயவர்களின் நட்பு, இதனால் நட்டம்
விசாகம் 4: துக்கம்
அனுசம்: துன்பம்
கேட்டை: நட்டம்
தனுசு
தொழிலில் தனலாபம் கிட்டும். அரசினரால் ஆதாயம் கிடைக்கும். காரியத்தில் வெற்றிகள் தேடி வரும்.
மூலம்: வெற்றி
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: தனலாபம்
மகரம்
பெண்களுடன் விவாதங்கள் தோன்றும். மற்றவர்களினால் பிரச்சினைகள் காணப்படும். துன்பங்களை அடைய நேரிடும்.
உத்திராடம் 2, 3,4: விவாதம்
திருவோணம்: பிரச்சினைகள்
அவிட்டம் 1, 2: துன்பங்கள்
கும்பம்
வெளியில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய வழி கிடைத்தல் இதனால் இலாபம் கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: இலாபம்
மீனம்
காரியங்களில் தடை ஏற்படும். திருட்டு போவதும் இதனால் மனதில் பயம் தோன்றும். வீண் அலைச்சல் காணப்படும்.
பூரட்டாதி 4: பயம்
உத்திரட்டாதி: தடை
ரேவதி: துன்பம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .