Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஜூன் 04 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (05.06.2011)
இன்று கர வருடம் வைகாசி மாதம் 22ஆம் நாள் (05.06.2011) ஞாயிற்றுக்கிழமை சித்த யோகமும் சதுர்த்தி திதியும் புனர்பூச நட்சத்திரம் பிற்பகல் 3.38 மணிவரை பின்பு பூசம்.
இராகு காலம் : காலை 4.30 முதல் 6.00 மணி வரை
எமகண்டம் : பகல் 12.00 முதல் 1.30 மணிவரை, இரவு 6.00 முதல் 7.30 மணி வரை
நம்பிரயாண்டார் நம்பி நாயனார் குருபூஜை தினம் இன்று சுபமுகூர்த்த தினம்.
நல்ல நேரம் : காலை 6.30 முதல் காலை 7.30 மணிவரை, மாலை 3.30 முதல் மாலை 4.30 மணிவரை.
மேடம்
தொழில் தொடர்பான இடமாற்றங்கள் ஏற்படும், புதிய வேலை திட்டங்களை மேற்கொள்ளுதல், இசையில் நாட்டம் அதிகரிக்கும்.
அஸ்வினி: அனுகூலம்
பரணி: மனஅமைதி
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபம்
இடபம்
சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படுதல், தீய நண்பர்களின் சகவாசங்களினால் சிக்கல், வியாபார முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: துன்பம்
ரோகிணி: வெறுப்பு
மிருகசீரிடம் 1, 2: நஷ்டம்
மிதுனம்
வெண்மையான ஆடைகளை அணியலாம், உற்சாகத்துடன் நல்ல காரியங்களில் ஈடுபடலாம், தன - தான்ய விருத்தி.
மிருகசீரிடம் 2, 3: புத்துணர்ச்சி
திருவாதிரை: அதிர்ஷ்டம்
புனர்பூசம்: சந்தோஷம்
கடகம்
பெண்களுடன் அனுசரித்து நடப்பது நன்று, பிறரின் பிரச்சினைகளை பேசுவதால் சங்கடம், உடல் சோர்வுகள் ஏற்படும்.
புனர்பூசம்: கவலை
பூசம்: நிம்மதியின்மை
ஆயில்யம்: நலன் பாதிப்பு
சிம்மம்
நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரிடும், புதிய தொடர்புகளை பயன்படுத்துவதால் முன்னேற்றம், இசையில் ஈர்ப்பு அதிகரிக்கும்.
மகம்: வாய்ப்பு
பூரம்: நன்மை
உத்திரம் 1ஆம் பாதம்: பயணங்கள்
கன்னி
சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும், அதிகாரிகளுடன் சுமுகமாக செயல்படவும், கடின உழைப்பினால் உயர்வு.
உத்திரம் 2, 3, 4: மனஅமைதி
அஸ்தம்: நாவடக்கம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆசீர்வாதம்
துலாம்
அரச தொழில் வாய்ப்புக்களுக்கு வழியுண்டு, குடும்பத்தில் சொந்த பந்தங்களின் வருகை, புதிய காரியங்களை மேற்கொள்ளுதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அனுகூலம்
சுவாதி: முயற்சி
விசாகம் 1, 2, 3: ஒற்றுமை
விருட்சிகம்
காணாமல்போன பொருள் கிடைக்கும், நன்மையான காரியங்களில் ஈடுபடுவது அவசியம், மனபயங்கள் தோன்றி மறையும்.
விசாகம் 4: பிரார்த்தனைகள்
அனுசம்: கலக்கம்
கேட்டை: வெறுப்பு
தனுசு
இசையில் ஈடுபாடு அதிகரிக்கும், பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை, பெண்களின் உதவிகள் கிடைக்கும்.
மூலம்: அவதானம்
பூராடம்: அக்கறை
உத்திராடம் 1ஆம் பாதம்: நிம்மதி
மகரம்
புதிய காரியங்களை திட்டமிட்டு செய்வதனால் அதிக லாபம், மன சஞ்சலங்கள் ஏற்படும், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
உத்திராடம் 2, 3, 4: அனுகூலம்
திருவோணம்: நுட்பம்
அவிட்டம் 1, 2: மனகஷ்டம்
கும்பம்
நல்ல காரியங்களில் முழு மனதோடு ஈடுபடல், குடும்பத்தில் சொந்தங்களின் வருகையினால் உற்;சாகம், தனவரவு ஏற்படும்.
அவிட்டம் 3, 4: நன்மை
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: நிம்மதி
மீனம்
பெண்களுடன் பொறுமையுடன் பேசுவது நல்லது, தேவையற்ற பிரச்சினைகளில் முன்னிற்பதால் துன்பம், புதுமையான பொருள் காணுதல்.
பூரட்டாதி 4: கவலை
உத்திரட்டாதி: விசித்திரம்
ரேவதி: நாவடக்கம்
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago