2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (07.12.2011)

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 06 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (07.12.2011)

இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 21ஆம் நாள் (07.12.2011) புதன்கிழமை. மரண மேல்  சித்த யோகமும் துவாதசி திதியும் அசுபதி நட்சத்திரம் மாலை 12.48 மணிவரை, பின்பு பரணி.
இராகு காலம் : காலை 12.00 மணி முதல் 1.30 மணிவரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9.00 மணிவரை, இரவு 12.00 மணி முதல் 1.30 மணிவரை
நல்ல நேரம் : காலை 10.45 மணி முதல் 11.45 மணிவரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணிவரை.



மேடம்
காணாமல் போன பொருள் கிடைக்கும், தேவையற்ற பிரச்சினைகளை வாதிடுவதை தவிர்க்கவும், பெண்களினால் சிறு சங்கடங்கள் ஏற்படும்.
அஸ்வினி: குழப்பம்
பரணி: வாக்குவாதம்
கிருத்திகை 1ஆம் பாதம்: விரக்தி


இடபம்
புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும், பெண்கள் தமது பணிகளை பொறுப்புடன் செய்தல், நல்ல நண்பர்களை சந்திக்க கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: நிம்மதி
ரோகிணி: நன்மை
மிருகசீரிடம் 1, 2: அக்கறை


மிதுனம்
உண்ணும் உணவில் விருப்பமின்மை ஏற்படுதல், சிலவிதமான சிக்கல்கள் ஏற்படும், வியாபாரத்தில் மந்தநிலை தோன்றும்.
மிருகசீரிடம் 2, 3: துக்கம்
திருவாதிரை: வெறுப்பு
புனர்பூசம்: நஷ்டம்


கடகம்
பல புதிய சாதனைகளினால் வெற்றி கிடைக்கும், பிறரின் மூலம் உதவிகள் கிடைத்தல், பணத் தட்டுப்பாடுகள் சங்கடத்தை தரும்.
புனர்பூசம்: உழைப்பு
பூசம்: சுபம்
ஆயில்யம்: ஆதாயம்


சிம்மம்
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவதால் நன்மை, புதுமையான பொருள் காணக்கிடைத்தல், உடல் சோர்வுகள் வந்து நீங்கும்.
மகம்: பிரார்த்தனைகள்
பூரம்: விசித்திரம்
உத்திரம் 1ஆம் பாதம்: தேகசுகம்


கன்னி 
வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி ஆதாயம் அடைதல், தனவரவு ஏற்படும், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
உத்திரம் 2, 3, 4: வெற்றி
அஸ்தம்: சந்தோஷம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: அதிர்ஷ்டம்


துலாம்
பொருள் திருட்டுக்களினால் பயம் ஏற்படும், புதிய முயற்சிகள் தோல்வியை தரும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: பதற்றம்
சுவாதி : தடைகள்
விசாகம் 1, 2, 3: கவனம்


விருட்சிகம்
உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படும், பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை, புதிய பணித் திட்டங்களை மேற்கொள்ளுதல்.
விசாகம் 4: சுகயீனம்
அனுசம்: ஆர்வம்
கேட்டை: புதிய வழி


தனுசு
பிறரின் தேவையற்ற பிரச்சினைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும், பெண்களுடன் பொறுமையுடன் செயல்படவும், மனபயங்கள் ஏற்படும்.
மூலம்: நிதானம்
பூராடம்: சங்கடம்
உத்திராடம் 1ஆம் பாதம்: கலக்கம்


மகரம்
குடும்பத்தாருடன் விநோத விளையாட்டுக்களில் ஈடுபடல், புதிய செய்திகள் கிடைக்கும், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: இன்பம்
திருவோணம்: சுபம்
அவிட்டம் 1, 2: தகவல்


கும்பம்
பகைவர்களினால் இடையூறுகள் ஏற்படும், புதிய காரியங்கள் அலைச்சலை ஏற்படுத்தும், வரவு குறைந்து செலவுகள் அதிகரிக்கும்.
அவிட்டம் 3, 4: கவலை
சதயம் : செலவு
பூரட்டாதி 1, 2, 3: சிரமம்


மீனம்
அனாவசிய பேச்சுக்களினால் பகை ஏற்படும், கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம், அயல் தேசங்களிலிருந்து செய்திகள் கிடைக்கும்.
பூரட்டாதி 4: மனகஷ்டம்
உத்திரட்டாதி: தகவல்
ரேவதி: நாவடக்கம்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .