Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 நவம்பர் 07 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (08.11.2011)
இன்று கர வருடம் ஐப்பசி மாதம் 22ஆம் நாள் (08.11.2011) செவ்வாய்க்கிழமை. சித்த யோகமும் திரயோதசி திதியும் ரேவதி நட்சத்திரம் காலை 03.06 மணிவரை பின்பு அசுபதி.
ராகு காலம்: காலை 03.00 முதல் 04.30 மணிவரை.
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணிவரை, இரவு 01.30 முதல் 03.00 மணிவரை.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 மணிவரை, மாலை 04.45 முதல் 05.45 மணிவரை.
மேடம்
குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை, புதிய வேலைகளை செயற்படுத்தலாம், நண்பர்களின் ஒற்றுமை பலப்படும்.
அஸ்வினி: நிம்மதி
பரணி: குடும்ப மகிழ்ச்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை
இடபம்
நவீன வேலைப் பணிகளை மேற்கொள்ளுதல், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுடல், புதிய இடமாறுதல்கள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: புதிய நுட்பம்
ரோகிணி: சுபம்
மிருகசீரிடம் 1, 2: சந்தோஷம்
மிதுனம்
பணப்பிரச்சினைகள் ஏற்படும், நல்ல செய்திகள் வந்து சேரும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும்
மிருகசீரிடம் 2, 3: உபகாரம்
திருவாதிரை: நற்செய்தி
புனர்பூசம்: நட்டம்
கடகம்
புதிய வேலைத் திட்டங்களை தவிர்க்கவும், செயல்களில் தவறுகள் ஏற்படும், மனதில் பயம் உணர்வு ஏற்படும்.
புனர்பூசம்: நட்டம்
பூசம:; கலக்கம்
ஆயில்யம்: தடைகள்
சிம்மம்
குடும்பத்தாருடன் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வரலாம், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
மகம்: நட்பு
பூரம்: அனுகூலம்
உத்திரம் 1ஆம் பாதம்: அந்நியோன்யம்
கன்னி
உண்ணும் உணவில் விருப்பமின்மை, சில விதமான பிரச்சினைகள் ஏற்படும், வியாபாரத்தில் மறைமுக எதிர்புக்கள் தோன்றும்.
உத்திரம் 2, 3, 4: சோர்வு
அஸ்தம்: மந்தநிலை
சித்திரை 1, 2ஆம் பாதம்: எதிர்ப்பு
துலாம்
உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்கவும், பிறரின் உதவிகள் கிடைக்கும், மனதளவில் அலைச்சல்கள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மனக்கஷ்டம்
சுவாதி: சலுகை
விசாகம் 1, 2, 3: நலன் பாதிப்பு
விருட்சிகம்
அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும், தேவையற்ற பிரச்சினைகளினால் கவலை, தீய நண்பர்களினால் குழப்பங்கள் ஏற்படும்.
விசாகம் 4: செலவு
அனுசம்: வெறுப்பு
கேட்டை: குழப்பம்
தனுசு
நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடவும் தனவரவு ஏற்படும் இநெருங்கிய உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சி.
மூலம்: இன்பம்
பூராடம்: இலாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: புண்ணிய காரியம்
மகரம்
அனாவசிய பிரச்சினைகளை பேசுவதால் துன்பம், மனதளவில் கஷ்டங்கள் தோன்றும், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
உத்திராடம் 2, 3, 4: வாக்குவாதம்
திருவோணம்: சிரமம்
அவிட்டம் 1, 2: தேகசுகம்
கும்பம்
அதிக செலவுகளினால் பணப் பிரச்சினைகள் ஏற்படும், முயற்சி செய்த காரியத்தில் வெற்றி, நல்ல செய்திகள் வந்து சேரும்.
அவிட்டம் 3, 4: சுபம்
சதயம்: நன்மை
பூரட்டாதி 1, 2, 3: தகவல்
மீனம்
செயல்களில் தவறுகள் ஏற்படும், திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, பகைவர்களினால் சில விதமான சிக்கல்கள் ஏற்படும்.
பூரட்டாதி 4: பயம்
உத்திரட்டாதி: அவதானம்
ரேவதி: இடையூறுகள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .