Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 டிசெம்பர் 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (10.12.2011)
இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 24ஆம் நாள் (10.12.2011) சனிக்கிழமை. அமிர்த மேல் சித்த யோகமும் பௌர்ணமி திதியும் ரோகிணி நட்சத்திரம் மாலை 07.27 மணிவரை, பின்பு மிருகசீருடம்.
இராகு காலம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணிவரை
எமகண்டம் : 1.30 மணி முதல் 3.00 மணிவரை, இரவு 7.30 மணி முதல் 9.30 மணிவரை
நல்ல நேரம் : காலை 7.45 மணி முதல் 8.45 மணிவரை, மாலை 4.45 முதல் 5.45 மணிவரை.
மேடம்
பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை, புதிய சாதனைகளினால் வெற்றி அடையலாம், பிறரின் மூலம் உதவி கிடைக்கும்.
அஸ்வினி: உழைப்பு
பரணி: ஆதாயம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மேன்மை
இடபம்
இன்பமான உறக்கம் கிடைக்கும், குடும்பத்தில் நல்ல காரியங்கள் கைகூடும், உற்சாகத்துடன் புதிய திட்டங்களை மேற்கொள்ளுதல்.
கிருத்திகை 2, 3, 4: சந்தோஷம்
ரோகிணி: குடும்ப ஒற்றுமை
மிருகசீரிடம் 1, 2: மனஅமைதி
மிதுனம்
அறுசுவையான உணவுகளை உண்ணலாம், மேல் அதிகாரிகளுடன் சுமுகமாக செயல்படவும், பெண்களின் உதவிகள் மகிழ்ச்சி தரும்.
மிருகசீரிடம் 2, 3: ஆகாரம்
திருவாதிரை: அனுகூலம்
புனர்பூசம்: பொறுமை
கடகம்
இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், சில இடமாற்றங்கள் ஏற்படும், வேலை சம்பந்தமான தூர பயணங்கள் செல்ல நேரிடும்.
புனர்பூசம்: மனநிறைவு
பூசம்: சுபம்
ஆயில்யம்: நன்மை
சிம்மம்
பணப் பிரச்சினைகள் சங்கடத்தை ஏற்படுத்தும், மனதளவில் அலைச்சல்கள் ஏற்படக்கூடும், எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கும்.
மகம்: சஞ்சலம்
பூரம்: கவலை
உத்திரம் 1ஆம் பாதம்: தகவல்
கன்னி
ஒவ்வாத உணவினால் உடல் உபாதைகள் ஏற்படும், பகைவர்களினால் சிக்கல்கள் தோன்றும், முயற்சிகள் தோல்வியை தரும்.
உத்திரம் 2, 3, 4: துன்பம்
அஸ்தம்: இடையூறுகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நலன் பாதிப்பு
துலாம்
புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும், நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும், குடும்பத்தில் சொந்தங்களின் வருகையினால் மகிழ்ச்சி.
சித்திரை 3, 4ஆம் பாதம்: இன்பம்
சுவாதி: முன்னேற்றம்
விசாகம் 1, 2, 3: ஒற்றுமை
விருட்சிகம்
மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், நவீன தொடர்புகள் தேடி வருதல், சுற்றுலா பயணங்கள் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
விசாகம் 4: நிம்மதி
அனுசம்: வாய்ப்பு
கேட்டை: சந்தோசம்
தனுசு
தேவையற்ற பிரச்சினைகள் தேடிவரக்கூடும், செயல்களில் தவறுகள் ஏற்படும், பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
மூலம்: கஷ்டம்
பூராடம்: தடுமாற்றம்
உத்திராடம் 1ஆம் பாதம்: பயம்
மகரம்
குடும்பத்தில் பெண்களினால் அனுகூலம் ஏற்படும், வெளி தேசங்களிலிருந்து செய்திகள் வந்து சேரும், நட்பு வட்டம் விரிவடைதல்.
உத்திராடம் 2, 3, 4: நற்செய்தி
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: நட்பு
கும்பம்
புதிய காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம், சில இடமாறுதல்கள் ஏற்படும், மன கஷ்டங்கள் வந்து நீங்கும்.
அவிட்டம் 3, 4: புதிய வழி
சதயம்: சங்கடம்
பூரட்டாதி 1, 2, 3: உயர்வு
மீனம்
பணவரவு ஏற்படும், பகைவர்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும், சரும நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.
பூரட்டாதி 4: வரவு
உத்திரட்டாதி: ஆரோக்கியம்
ரேவதி: நாவடக்கம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .