2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (14.10.2011)

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (14.10.2011)

இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 27ஆம் நாள் (14.10.2011) வெள்ளிக்கிழமை. சித்த யோகமும் துவிதியை திதியும் பரணி நட்சத்திரம் காலை 12.54 மணிவரை, பின்பு கார்த்திகை.

ராகு காலம்: காலை 10.30 முதல் 12.00 மணிவரை,
எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணிவரை, இரவு 09.00 முதல் 10.30 மணிவரை.
நல்ல நேரம்: காலை 12.15 முதல் 01.15 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.




மேடம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், புதிய முயற்சிகள் நட்டத்தை ஏற்படுத்தும், மனப் பயங்கள் வந்து நீங்கும்.
அஸ்வினி: நிம்மதியின்மை
பரணி: பின்னடைவு
கிருத்திகை 1ஆம் பாதம்: செலவு



இடபம்
பெண்களுடன் வாக்குவாதம் சங்டத்தை தரும் இநல்ல காரியங்கள் மன அமைதியை தரும், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
கிருத்திகை 2, 3, 4: சுகயீனம்
ரோகிணி: துன்பம்
மிருகசீரிஷம் 1, 2: நாவடக்கம்


மிதுனம்
வியாபாரத்தில் புதிய முயற்சிகளினால் முன்னேற்றம், குடும்பத்தாருடன் பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம், தனவரவு ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: இலாபம்
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: நன்மை



கடகம்
சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், பகைவர்களினால் சில இடையூறுகள் தோன்றும்.
புனர்பூசம்: ஆசீர்வாதம்
பூசம்: முயற்;சி
ஆயில்யம்: குழப்பம்



சிம்மம்
சிக்கனமற்ற செலவுகளை மேற்கொள்ளல், நவீன வேலைப் பணிகள் அலைச்சலைத் தரும், தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதால் துன்பம்.
மகம்: கலைப்பு
பூரம்: விவாதம்
உத்திரம் 1ஆம் பாதம்: செலவு



கன்னி
ஆரோக்கியமான ஆகாரம் கிடைக்கும், குடும்பத்தில் சொந்பந்தங்களின் பிணைப்பு, வலிமையடைதல், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: சலுகை
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: அனுகூலம்



துலாம்
பெண்களுக்கு புதிய ஆடை ஆணிகலன் சேருதல், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், வினோதங்களுக்கு அதிக செலவு செய்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம:; அதிர்ஷ்டம்
சுவாதி: விரயம்
விசாகம் 1, 2, 3: குதூகலம்



விருட்சிகம்
பணவரவு ஏற்படும், மேல் உத்தியோகத்தருடன் சிறு மனகசப்பு ஏற்படும், பெரியோர்களின் உதவிகள் நன்மையை தரும்.
விசாகம் 4: இலாபம்
அனுசம்: உபதேசங்கள்
கேட்டை: சலுகை



தனுசு
அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும், தீய நண்பர்களின் சகவாசங்களினால் பகை, திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
மூலம்: கவனம்
பூராடம்: அலைச்சல்
உத்திராடம் 1ஆம் பாதம்: மனஸ்தாபம்



மகரம்
பெண்களின் அனுசரிப்புக்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும், புதிய சாதனைகளினால் மேன்மை அடையலாம், நல்ல செய்திகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: இன்பம்
திருவோணம்: நற்செய்தி
அவிட்டம் 1, 2: உதவி



கும்பம்
வியாபாரத்தில் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும், குடும்பத்தில் சுபகாரியங்கள்
மகிழ்ச்சியைத் தரும், பொருள் சேர்க்கை ஏற்படும்.
அவிட்டம் 3, 4: புதிய நுட்பம்
சதயம்: வரவு
பூரட்டாதி 1, 2, 3: நன்மை



மீனம்
கடின உழைப்பினால் அதிக இலாபம், மனதில் பயம் உணர்வு ஏற்படும், ஒவ்வாத உணவினால் உடல் நலன் பாதிப்படைதல்.
பூரட்டாதி 4: தேகசும்
உத்திரட்டாதி: கலக்கம்
ரேவதி: வெற்றி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .