Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 டிசெம்பர் 13 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (14.12.2011)
இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 28ஆம் நாள் (14.12.2011) புதன்கிழமை. சித்த யோகமும் சதுர்த்தசி திதியும் பூசம் நட்சத்திரம் மாலை 10.24 மணிவரை, பின்பு ஆயில்யம்.
இராகு காலம் : காலை 12.00 மணி முதல் 1.30 மணிவரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9.00 மணிவரை, இரவு 12.00 மணி முதல் 1.30 மணிவரை.
நல்ல நேரம் : காலை 09.15 மணி முதல் 10.15 மணிவரை, மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணிவரை.
அஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும், அறிமுகமற்ற நபர்களுடன் பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
அஸ்வினி: சுகயீனம்
பரணி: துன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பயம்
புதிய வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல், பணவரவுகள் ஏற்படும், அதிகாரிகளுடன் அனுசரணையாக நடப்பது நன்று.
கிருத்திகை 2, 3, 4: நன்மை
ரோகிணி: லாபம்
மிருகசீரிடம் 1, 2: முயற்சி
பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும், தீய நண்பர்களின் பேச்சைக் கேட்டு செயல்படுவதை தவிர்க்கவும், மனதில் பயம் உணர்வு ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: பகை
திருவாதிரை: கவனம்
புனர்பூசம்: பதற்றம்
நீண்ட தூரத்திலிருந்து செய்திகள் கிடைக்கும், நவீன நுட்பங்களை பயன்படுத்தி ஆதாயம் அடைதல், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம்: ஒத்துழைப்பு
பூசம்: தகவல்
ஆயில்யம்: உயர்வு
வியாபாரத்தில் சிறு பிரச்சினைகள் தோன்றும், புதிதாக தொடங்கும் காரியங்கள் தாமதத்தை ஏற்படுத்தும், மன உளைச்சல்கள் ஏற்படுதல்.
மகம்: கவலை
பூரம்: தடைகள்
உத்திரம் 1ஆம் பாதம்: தோல்வி
பணவரவுகள் எதிர்பார்த்தபடி அமையாது, புதிய சாதனைகளினால் வெற்றி பெறலாம், வெளிதேசங்களிலிருந்து செய்திகள் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: நற்செய்தி
அஸ்தம்: அனுகூலம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: வாய்ப்பு
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், செயல்களில் தடுமாற்றங்கள் ஏற்படுதல், உடல் சோர்வுகள் வந்து நீங்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தேகசுகம்
சுவாதி: விரயம்
விசாகம் 1, 2, 3: கலக்கம்
நாவுக்கு சுவையான உணவு உண்ணலாம், மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும், குடும்பத்தில் சொந்தங்களின் வருகையினால் மகிழ்ச்சி.
விசாகம் 4: அன்யோன்யம்
அனுசம்: ஆகாரம்
கேட்டை: இன்பம்
வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படும், உண்ணும் உணவில் விருப்பமின்மை ஏற்படுதல், பகைவர்களினால் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
மூலம்: போட்டிகள்
பூராடம்: வெறுப்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: குழப்பம்
உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை.
உத்திராடம் 2, 3, 4: சுகயீனம்
திருவோணம்: சலுகை
அவிட்டம் 1, 2: சேமிப்பு
அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும், வேண்டாத செலவுகளை மேற்கொள்ளுதல், புதிய வேலை திட்டங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
அவிட்டம் 3, 4: சங்கடம்
சதயம்: பின்னடைவு
பூரட்டாதி 1, 2, 3: செலவு
புதிய காரியங்களை உடனுக்குடன் முடித்தல், குடும்பத்தில் பெண்களின் சலுகை அதிகரிக்கும், நல்ல செய்திகள் வந்து சேரும்.
பூரட்டாதி 4: உற்சாகம்
உத்திரட்டாதி: உதவி
ரேவதி: தகவல்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .