2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (16.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 15 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (16.10.2010)
 


புண்ணிய பூஜைகள் செய்ய வழி கிடைத்தல், அரசாங்கத்தினால் உதவி, நிம்மதியான உறக்கம்.
அஸ்வினி: நல்வழி
பரணி: சலுகை
கிருத்திகை 1ஆம் பாதம்: தெய்வ நம்பிக்கை
 
 


தேக சுகம் பாதிப்படைதல், கருத்துவேறுபாடுகள் ஏற்படும், மனதளர்வு.
கிருத்திகை 2, 3, 4: கஷ்டம்
ரோகிணி: தாக்கங்கள்
மிருகசீரிடம் 1, 2: கலக்கம்
 
 


தொழில் ஸ்தானத்தில் வாய்ப்புக்கள் தேடி வருதல், ஆடை- அணிகலன்களை பரிசாக பெறுவீர்கள், விநோதங்களுக்கு அதிக செலவிடுவீர்கள்.
மிருகசீரிடம் 2, 3: பொருள் சேருதல்
திருவாதிரை: வீண்விரயம்
புனர்பூசம்: தொடர்புகள்

 


தேவையற்ற வாக்குவாதங்கள், தீயவர்கள் சகவாசங்கள் துன்பத்தை ஏற்படுத்தும், தொழில் முன்னேற்றத்தில் தாமதம்.
புனர்பூசம்: தடைகள்
பூசம்: மனதளர்வு
ஆயில்யம்: விவாதம்

 


திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும், இன்பகரமான செய்திகள் கேள்விப்படுவீர்கள், வியாபார அபிவிருத்தியடைய வாய்ப்புக்கள் தேடி வரும்.
மகம்: நற்செய்திகள்
பூரம்: லாபம்
உத்திரம் 1ஆம் பாதம்: நன்மை

 


உடல் நலகோளாறுகள், உணவில் வேண்டாத வெறுப்பு, மனவேதனைகள்.
உத்திரம் 2, 3, 4: சகிப்பு
அஸ்தம்: சுகயீனம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சஞ்சலம்

 


வியாபார வளர்ச்சியை மேம்படுத்தல், நீண்ட தூரத்திலிருந்து செய்தி வருதல், பொன் - பொருள் சேருதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வாய்ப்புக்கள்
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: நலம்

 


திட்டங்கள் தடையை ஏற்படுத்தல், மனகஷ்டங்கள், அதிக அலைச்சல்கள் ஏற்படும்.
விசாகம் 4: பயம்
அனுசம்: தாமதம்
கேட்டை: துன்பம்

 


குடும்பத்தில் சொந்தங்களின் நல்லுறவு, குலதெய்வ வழிபாடுகள் நன்மை தரும், தூய ஆடைகளை அணிதல்.
மூலம்: சந்தோஷம்
பூராடம்: குடும்ப மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: இறைசிந்தனை

 


விசித்திரமான பொருட்களை காணுதல், காணமல்போன பொருள் கிடைக்கப்பெறும், மனகுழப்பம் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: மனசுமை
திருவோணம்: நன்மை
அவிட்டம் 1, 2: பொருள் காணல்

 


பொன்- பொருள் சேருதல், விநோதங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள், தொழிலில் நவீன திட்டங்களை முன்னெடுத்தல்.
அவிட்டம் 3, 4: முயற்சிகள்
சதயம்: ஆர்வம்
பூரட்டாதி 1, 2, 3: உற்சாகம்

 


துஷ்டர்களின் நட்புக்கள் கவலை ஏற்படுத்தும், சேமிப்பை விட செலவுகள் அதிகரிக்கும், வாக்கு வாதங்கள் உருவாகும்.
பூரட்டாதி 4: விரயங்கள்
உத்திரட்டாதி: கருத்துவேறுபாடு
ரேவதி: பகை


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X