2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கரூர் விவகாரம்: 40 பேர் மரணம்: 50 பேருக்கு காயம்

Editorial   / 2025 செப்டெம்பர் 27 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா - தமிழ்நாடு கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 60 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X