Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 16 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (17.10.2011)
இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 30ஆம் நாள் (17.10.2011) திங்கட்கிழமை. அமிர்த மேல் சித்த யோகமும் பஞ்சமி திதியும் மிருகசீரிடம் நட்சத்திரமும் காலை 06.00 மணிவரை, பின்பு திருவாதிரை.
ராகு காலம்: காலை 7.30 முதல் காலை 9.00 மணிவரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணிவரை, இரவு 3.00 முதல் 4.30 மணிவரை.
நல்ல நேரம்: காலை 6.15 முதல் காலை 7.15 மணிவரை, மாலை 4.45 முதல் மாலை 5.45 மணிவரை.
தேய் பிறை சுபமூகூர்த்த தினம்.
மேடம்
விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல், தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதால் சங்கடம், இறை வழிபாடுகளில் அதிக அக்கரை செலுத்தவும்.
அஸ்வினி: பகை
பரணி: மனக்கஷ்டம்
கிருத்திகை 1ஆம் பாதம்: ஆச்சரியம்
இடபம்
ஆரோக்கியமான உணவுகளை உண்ணலாம், புதிய செய்திகள் மகிழ்ச்சியை தரும், நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: ஆகாரம்
ரோகிணி: நட்பு
மிருகசீரிடம் 1, 2: நன்மை
மிதுனம்
வியாபார திட்டங்கள் அலைச்சலை ஏற்படுத்தும், சாப்பாட்டில் வெறுப்பு தன்மை, புதிய காரியங்களில் தடைகள் ஏற்படுதல்.
மிருகசீரிடம் 2, 3: மந்த நிலை
திருவாதிரை: சிக்கல்
புனர்பூசம்: விருப்பமின்மை
கடகம்
எதிர்ப்பார்த்த பணவரவுகள் தாமதத்தை ஏற்படுத்தும், புதிய சாதனைகளினால் முன்னேற்றம், பிறரின் உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம்: நட்டம்
பூசம்: உழைப்பு
ஆயில்யம்: மேன்மை
சிம்மம்
நீண்ட நாள் தொலைந்த பொருள் கிடைக்கும், புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும், மன உளைச்சல்கள் ஏற்படும்.
மகம்: கவலை
பூரம்: பதற்றம்
உத்திரம் 1ஆம் பாதம்: பிராத்தனைகள்
கன்னி
குடும்பத்தில் சொந்தங்களின் வருகையினால் மகிழ்ச்சி, வியாபாரத்தில் நவீன வேலைகளை மேம்படுத்தல், பொருள் சேர்க்கை.
உத்திரம் 2, 3, 4: ஒற்றுமை
அஸ்தம்: ஆதாயம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: முன்னேற்றம்
துலாம்
திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, தீயவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், புதிய முயற்சிகள் நட்டத்தை ஏற்படுத்தும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: கவனம்
சுவாதி: மனஸ்தாபம்
விசாகம் 1, 2, 3: சஞ்சலம்
விருட்சிகம்
உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்கவும், கடின உழைப்பினால் உயர்வு, மனதளவில் அலைச்சல்கள் தோன்றும்.
விசாகம் 4: சங்கடம்
அனுசம்: தேகசுகம்
கேட்டை: விடாமுயற்சி
தனுசு
பெண்களுடன் அனுரித்து செயற்படுவது நன்று, சரும நோய்கள் ஏற்பட்டு நீங்கும், கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு.
மூலம்: உபாதைகள்
பூராடம்: பொறுமை
உத்திராடம் 1ஆம் பாதம்: பகை
மகரம்
நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல், இன்பகரமான செய்திகள் கிடைக்கும், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
உத்திராடம் 2, 3, 4: குடும்ப மகிழ்ச்சி
திருவோணம்: தகவல்
அவிட்டம் 1, 2: நட்பு
கும்பம்
வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படாது, மனக் கவலைகள் ஏற்படும், பகைவர்களின் இடையூறுகள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: தொந்தரவு
சதயம்: நட்டம்
பூரட்டாதி 1, 2, 3: வெறுப்பு
மீனம்
திறமையான வேலைப் பணிகளை மேற்கொள்ளுதல், பணம் சேமிப்பதில் ஊக்கம் தேவை, நல்ல செய்திகள் வந்து சேரும்.
பூரட்டாதி 4: சாதனைகள்
உத்திரட்டாதி: உழைப்பு
ரேவதி: நற்செய்தி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .