Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (19.10.2011)
இன்று கர வருடம் ஜப்பசி மாதம் 02ஆம் நாள் (19.10.2011) புதன்கிழமை. மரண யோகமும் ஸப்தமி திதியும் திருவாதிரை நட்சத்திரம் காலை 06.37 மணிவரை பின்பு புனர்பூசம்.
ராகு காலம்: காலை 12.00 முதல் 1.30 மணிவரை.
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணிவரை, இரவு 12.00 முதல் 01.30 மணிவரை.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் காலை 10.15 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.
தேய்பிறை சுபமுகூர்த்த தினம்.
மேடம்
தெய்வீக சிந்தனைகள் பிரார்த்தனைகள் உற்சாகத்தைத் தரும், அரசாங்க உதவிகள் கிடைக்கும், நண்பர்கள் தேடி வருதல்.
அஸ.வினி: மன அமைதி
பரணி: உதவி
கிருத்திகை 1ஆம் பாதம்: இறை நம்பிக்கை
இடபம்
அதிக பொருள் செலவுளை மேற்கொள்ளுதல், புதிய காரியங்கள் நட்டத்தை ஏற்படுத்தும், தீயவர்களின் சகவாசங்களினால் பிரச்சினை.
கிருத்திகை 2, 3, 4: பின்னடைவு
ரோகிணி: துன்பம்
மிருகசீரிடம் 1, 2: விரயம்
மிதுனம்
அழகிய ஆடை அணிகலன் சேர்க்கை, வியாபாரத்தில் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: அதிர்ஷ்டம்
திருவாதிரை: நற்செய்தி
புனர்பூசம்: தொடர்புகள்
கடகம்
அஜீர்ணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும், உண்ணும் உணவில் விருப்பமின்மை, வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படுதல்.
புனர்பூசம்: போட்டி
பூசம்: வெறுப்பு
ஆயில்யம்: நலன் பாதிப்பு
சிம்மம்
நன்மையான காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும், குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை, தனலாபம் ஏற்படும்.
மகம்: அந்நியோன்யம்
பூரம்: அதிர்ஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: புண்ணிய காரியம்
கன்னி
தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல், பிறரின் தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதால் துன்பம், உடல் சோர்வுகள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: வெறுப்பு
அஸ்தம்: நிம்மதியின்மை
சித்திரை 1, 2ஆம் பாதம்: சங்கடம்
துலாம்
திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும், பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல், புதிய நண்பர்களின் வருகை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வரவு
சுவாதி: விரயம்
விசாகம் 1, 2, 3: ஒற்றுமை
விருட்சிகம்
திருடர்களிடம் கவனமாக செயற்படவும், புதிய வேலைத்திட்டங்கள் பின்தள்ளபடும், பகைவர்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும்.
விசாகம் 4: தோல்வி
அனுசம்: மனசங்கடம்
கேட்டை: அவதானம்
தனுசு
வெண்மையான ஆடைகளை அணியலாம், குடும்பதாருடன் ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபடலாம், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: வழிபாடுகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: சுபம்
மகரம்
பெண்களுடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும், புதுமையான பொருள் காணக் கிடைத்தல், மனதில் குழப்பங்கள் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: பொறுமை
திருவோணம்: விசித்திரம்
அவிட்டம் 1, 2: பதற்றம்
கும்பம்
நண்பர்களுடன் இணைந்து புதிய தொழில் தொடங்குதல், பொருள் சேர்க்கை ஏற்படும், குடும்பத்தில் உறவினர்களின் வருகை.
அவிட்டம் 3, 4: முன்னேற்றம்
சதயம்: சந்தோஷம்
பூரட்டாதி 1, 2, 3: இலாபம்
மீனம்
கடின வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும், தொழில் முயற்சிகளில் தடைகள் ஏற்படும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல்.
பூரட்டாதி 4: கலைப்பு
உத்திரட்டாதி: சொல் கட்டுப்பாடு
ரேவதி: நட்டம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .