2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (20.11.2011)

Menaka Mookandi   / 2011 நவம்பர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (20.11.2011) 

இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 04ஆம் நாள் (20.11.2011) ஞாயிற்றுக்கிழமை. சித்த மேல் அமிர்த யோகமும் தசமி திதியும் பூரம் நட்சத்திரம் காலை 11.57 மணிவரை பின்பு உத்திரம்.

ராகு காலம்: காலை 04.30 முதல் 06.00 மணிவரை.

எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணிவரை, இரவு 06.00 முதல் 07.30 மணிவரை.

நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 மணிவரை, மாலை 03.15 முதல் 04.15 மணிவரை.

 

 

மேடம்

தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும், பிறருடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும், மனக் குழப்பங்கள் ஏற்படும்.

அஸ்வினி: வாக்குவாதம்

பரணி: பயம்

கிருத்திகை 1ஆம் பாதம்: சுபம்

 

 

இடபம்

குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும், சுவையான உணவுகளை உண்ணலாம், புதிய செய்திகள் கிடைக்கும்

கிருத்திகை 2, 3, 4: தகவல்

ரோகிணி: ஆரோக்கியம்

மிருகசீரிடம் 1, 2: நன்மை

 

 

மிதுனம் 

சாப்பாட்டில் வேண்டாத வெறுப்புத் தன்மை, புதிய காரியங்கள் நட்டத்தை ஏற்படுத்தும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.

மிருகசீரிடம் 2, 3: விருப்பமின்மை

திருவாதிரை: சிரமம்

புனர்பூசம்: கலக்கம்

 

 

கடகம்

பணவரவுகள் தாமத்தை ஏற்படுத்தும், நவீன வேலைப் பணிகளை மேற்கொள்ளுதல், புதிய செய்திகள் வந்து சேரும்.

புனர்பூசம்: கால தாமதம்

பூசம்: நற்செய்தி

ஆயில்யம்: நட்டம்

 

 

சிம்மம்

விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல், பெண்களுடன் அனுசரித்து நடப்பது நன்று, தேவையற்ற பிரச்சினைகளினால் கவலை.    

மகம்: பொறுமை

பூரம்: ஆச்சரியம்

உத்திரம் 1ஆம் பாதம்: துக்கம் 

 

 

கன்னி

அழகிய ஆடை ஆபரணங்கள் சேர்க்கை, வியாபாரத்தில் முன்னேற்றமும் இலாபமும் ஏற்படும், நண்பர்கள் தேடி வருதல்.

உத்திரம் 2, 3, 4: நன்மை

அஸ்தம்: ஒற்றுமை

சித்திரை 1, 2ஆம் பாதம்: இலாபம்

 

 

துலாம்

தீய நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், செயல்களில் தவறுகள் ஏற்படும், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.

சித்திரை 3, 4ஆம் பாதம்: தடைகள்

சுவாதி: விரயம்

விசாகம் 1, 2, 3: பகை 

 

 

விருட்சிகம்

வெளிதேசங்களிருந்து செய்திகள் கிடைக்கும், பணப் பிரச்சினைகள் அலைச்சலை ஏற்படுத்தும், புதிய சாதனைகளினால் வெற்றி.

விசாகம் 4: சங்கடம்

அனுசம்: தகவல்

கேட்டை: மேன்மை

 

 

தனுசு

கேட்பார் பேச்சைக் கேட்டு நடப்பதனால் துன்பம், உடல் சோர்வுகள் வந்து நீங்கும், ஆலய வழிபாடுகள் மன அமைதி தரும்.

மூலம்: சுகயீனம்

பூராடம்: இறை நம்பிக்கை

உத்திராடம் 1ஆம் பாதம்: கவலை

 

 

மகரம்

குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும், வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும், பொருள் வரவு ஏற்படும்.

உத்திராடம் 2, 3, 4: நன்மை

திருவோணம்: வாய்ப்பு

அவிட்டம் 1, 2: இலாபம்

 

 

கும்பம்

தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும், செயல்களில் தவறுகள் ஏற்படும், ஒவ்வாத உணவினால் நலன் பாதிப்படைதல்.

அவிட்டம் 3, 4: பதட்டம்

சதயம்: சுகயீனம்

பூரட்டாதி 1, 2, 3: செலவு

 

 

மீனம்

பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கக்கூடும், மனதளவில் அலைச்சல்கள் ஏற்படும், புதிய சாதனைகளினால் வெற்றி

பூரட்டாதி 4: நற்செய்தி

உத்திரட்டாதி: கலக்கம்

ரேவதி: ஆதாயம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .