2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (21.11.2011)

Menaka Mookandi   / 2011 நவம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (21.11.2011) 

இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 05ஆம் நாள் (21.11.2011) திங்கட்;கிழமை.    சித்தயோகமும் ஏகாதசி திதியும் உத்திரம் நட்சத்திரம் காலை 10.31 மணிவரை பின்பு ஹஸ்தம்.

ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணிவரை.

எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை, இரவு 03.00 முதல் 04.30 மணிவரை. 

நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 மணிவரை, மாலை 04.45 முதல் 05.45 மணிவரை.

 

தேய் பிறை சுப முகூர்த்த தினம்

 

 

மேடம்

புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது, தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதால் பகை, மனதில் நிம்மதியின்மை ஏற்படும்.

அஸ்வினி: தோல்வி

பரணி: மனஸ்தாபம்

கிருத்திகை 1ஆம் பாதம்: கவலை

 

 

இடபம்

பெண்களுடன் பேசும் போது பொறுமை தேவை, தொலைந்த பொருள் கிடைக்கும், மனதில் பதட்டநிலை ஏற்படும்.

கிருத்திகை 2, 3, 4: சுபம்

ரோகிணி: வார்த்தை நிதானம்

மிருகசீரிடம் 1, 2: சிக்கல்

 

 

மிதுனம் 

சுற்றுலா பயணங்களை மகிழ்ச்சியுடன் மேற்கொள்ளுதல், பெண்களின் உதவிகள் கிடைக்கும், சாதுக்களின் தரிசனம் கிடைக்கும்.

மிருகசீரிடம் 2, 3: அனுகிரகம்

திருவாதிரை: மகிழ்ச்சி

புனர்பூசம்: அனுகூலம்

 

 

கடகம்

இசையில் அதிக ஆர்வம் செலுத்தல், சில இடமாற்றங்கள் ஏற்படும், பொழுது போக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம்.

புனர்பூசம்: நன்மை

பூசம்: மனநிறைவு

ஆயில்யம்: சுபம்

 

 

சிம்மம்

அனாவசிய செலவுகளை மேற்கொள்ளுதல், தீய நண்பர்களிடமிருந்து விலகி செயற்படவும், செயல்களில் தவறுகள் ஏற்படும்.

மகம்: சங்கடம்

பூரம்: வெறுப்பு

உத்திரம் 1ஆம் பாதம்: பகை

 

 

கன்னி 

தடைபட்டிருந்த காரியங்களை உடனுக்குடன் முடித்தல், நல்ல செய்திகள் கிடைக்கும், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.

உத்திரம் 2, 3, 4: தகவல்

அஸ்தம்: ஒற்றுமை

சித்திரை 1, 2ஆம் பாதம்: வெற்றி

 

 

துலாம்

தூரப் பிரயாணங்கள் செல்வதனால் மன அமைதி, நவீன வேலைதிட்டங்களை நடைமுறைபடுத்தல், பெண்களின் உதவி கிடைக்கும்.

சித்திரை 3, 4ஆம் பாதம்: அக்கரை 

சுவாதி: முன்னேற்றம்

விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி

 

 

விருட்சிகம்

மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும், மேலதிகாரிகளுடன் மனகசப்புக்கள் ஏற்படும், கடின உழைப்பினால் உயர்வு.

விசாகம் 4: நிம்மதியின்மை

அனுசம்: ஆசீர்வாதம்

கேட்டை: விடாமுயற்சி

 

 

தனுசு

பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும், புதிய முயற்சிகள் தளர்வடைதல், பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.

மூலம்: தடுமாற்றம்

பூராடம்: விவாதம்

உத்திராடம் 1ஆம் பாதம்: கவனம்

 

 

மகரம்

புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், திறமையான சாதனைகளினால் வெற்றி.

உத்திராடம் 2, 3, 4: மனநிறைவு

திருவோணம்: குடும்ப மகிழ்ச்சி

அவிட்டம் 1, 2: மேன்மை

 

 

கும்பம்

சில இடமாற்றங்கள் இலாபகரமாக அமையும், நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும், மனதால் கஷ்டங்கள் ஏற்படும்.

அவிட்டம் 3, 4: 

சதயம்: ஆரோக்கியம்

பூரட்டாதி 1, 2, 3: பயம்

 

 

மீனம்

பெரியோர்களின் ஆலோசனைகள் நம்பிக்கை தரும், பணவரவு ஏற்படும், பகைவர்களினால் சில இடையூறுகள் ஏற்படும்.

பூரட்டாதி 4: அறிவுரை

உத்திரட்டாதி: தொல்லைகள்

ரேவதி: இலாபம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .