2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (29.10.2011)

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (29.10.2011)

இன்று கர வருடம் ஜப்பசி மாதம் 12ஆம் நாள் (29.10.2011) சனிக்கிழமை. சித்த யோகமும் திரிதியை திதியும் அனுஷம் நட்சத்திரம் மாலை 06.38 மணிவரை பின்பு பூசம்.


ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணிவரை
எமகண்டம்: காலை 01.30 முதல் 03.00 மணிவரை, இரவு 07.30 முதல் 09.30 மணிவரை.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் காலை 08.45 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.




மேடம்
இசையில் நாட்டம் அதிகரிக்கும், குடும்பத்தாருடன் வெளிப் பிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம், சுவையான உணவுகள் கிடைக்கும்.
அஸ்வினி: நன்மை
பரணி: ஆர்வம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மன அமைதி



இடபம்
வரவை விட அதிக செலவுகளை மேற்கொள்ளல், புதிய முயற்சிகளில் தடுமாற்றங்கள் ஏற்படும், தோல்வி மனப்பான்மை.
கிருத்திகை 2, 3, 4: சங்கடம்
ரோகிணி: செலவு
மிருகசீரிடம் 1, 2: பின்னடைவு



மிதுனம்
நீண்ட நாள் தொலைந்த பொருள் கிடைக்கும், புண்ணிய காரியங்களில்
நாட்டம் அதிகரிக்கும், மன உளைச்சல்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: பதற்றம்
திருவாதிரை: விரக்தி
புனர்பூசம்: ஆன்மீக சிந்தனை



கடகம்
திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, தீயவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், புதிய முயற்;சிகள் நட்டத்தை ஏற்படுத்தும்.
புனர்பூசம்: அவதானம்
பூசம்: கஷ்டம்
ஆயில்யம்: நாவடக்கம்



சிம்மம்
புதிய வேலைகளை திட்டமிட்டு செயற்படுதல், பொழுதுபோக்குகளில்
மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம், சுவையான உணவுகள் கிடைக்கும்.
மகம்: ஆரோக்கியம்
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: முயற்;சி



கன்னி
நல்ல வாய்ப்புக்கள் தேடி வருதல், குடும்பத்தாருடன் வெளிப் பிரயாணங்கள்
செல்வதனால் அனுகூலம், சுவையான உணவுகள் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: ஆகாரம்
அஸ்தம்: நன்மை
சித்திரை 1, 2ஆம் பாதம்: குதூகலம்



துலாம்
வெண்மையான ஆடைகளை அணியலாம், குடும்பதாருடன் ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபடலாம், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: உற்சாகம்
சுவாதி: பிரார்த்தனைகள்
விசாகம் 1, 2, 3: மன நிறைவு



விருட்சிகம்
பிறரின் பேச்சைக் கேட்டு செயற்படுவதை தவிர்க்கவும், பெண்களுடன்
மனக் கசப்புக்கள் தோன்றும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல்.
விசாகம் 4: பகை
அனுசம்: மனதால் கஷ்டம்
கேட்டை: சுகயீனம்



தனுசு
தொழில் சம்பந்தமான இடமாற்றங்கள் ஏற்படும், தூரப் பிரயாணங்கள் செல்ல நேரிடும், இசையில் ஆர்வம் அதிகரிக்கும்.
மூலம்: ஊக்கம்
பூராடம்: சுபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: பயணங்கள்



மகரம்
மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும், பெண்களின் உதவிகள்
கிடைக்கும், நவீன வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.
உத்திராடம் 2, 3, 4: வாய்ப்பு
திருவோணம்: புதிய நுட்பம்
அவிட்டம் 1, 2: அக்கறை



கும்பம்
இன்பமான தூக்கம் கிடைக்கும், அரசாங்க ஊத்தியோகஸ்தர்களின் அனுசரனை கிடைக்கு, புதிய முயற்சியால் வெற்றி.
அவிட்டம் 3, 4: உதவி
சதயம்: முன்னேற்றம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி



மீனம்
பெண்களுடன் பேசும் போது நிதானம் தேவை, நல்ல காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும், தேவையற்ற பிரச்சினைகளினால் மனசங்கடம்.
பூரட்டாதி 4: வெறுப்பு
உத்திரட்டாதி: துன்பம்
ரேவதி: வழிபாடுகள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .