Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (30.10.2011)
இன்று கர வருடம் ஜப்பசி மாதம் 13ஆம் நாள் (30.10.2011) ஞாயிற்றுக்கிழமை. மரண மேல் அமிர்த யோகமும் சதுர்த்தி திதியும் கேட்டை நட்சத்திரம் மாலை 05.35 மணிவரை பின்பு மூலம்.
ராகு காலம்: காலை 04.30 முதல் 06.00 மணிவரை.
எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணிவரை, இரவு 06.00 முதல் 07.30 மணிவரை.
நல்ல நேரம்: காலை 06.15 முதல் காலை 07.15 மணிவரை, மாலை 03.15 முதல் 04.15 மணிவரை.
மேடம்
இறை பிரார்த்தனையின் பலனாக மகான்களின் தரிசனம் கிடைக்கும், பணவரவு ஏற்படும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம்.
அஸ்வினி: உயர்வு
பரணி: ஆசீர்வாதம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
இடபம்
பணம் சேமிப்பதில் கடின உழைப்பு தேவை, பிறரின் சலுகைகள் கிடைக்கும், உடல் உஷ்ணம் அதிகரிக்கக்கூடும்.
கிருத்திகை 2, 3, 4: சேமிப்பு
ரோகிணி: உதவி
மிருகசீரிடம் 1, 2: சுகயீனம்
மிதுனம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும், பிறருடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும், மனகுழப்பங்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: சுபம்
திருவாதிரை: மனம் தளர்வு
புனர்பூசம்: சங்கடம்
கடகம்
இசையில் அதிக நாட்டம் காட்டுதல், தொழில் தொடர்பான இடமாற்றங்கள் ஏற்படும், சுவையான உணவுகள் கிடைக்கும்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம்: ஆகாரம்
ஆயில்யம்: மன அமைதி
சிம்மம்
பெரியோர் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து செயற்படவும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், மனபயங்கள் தோன்றும்.
மகம்: வரவு
பூரம்: ஆலோசனைகள்
உத்திரம் 1ஆம் பாதம்: கலக்கம்
கன்னி;
தூய்மையான ஆடைகளை அணியலாம், நிம்மதியான தூக்கம் நிறைவாக கிடைக்கும், புதிய வாய்ப்புக்கள் தேடி வருதல்.
உத்திரம் 2, 3, 4: நன்மை
அஸ்தம்: தொடர்புகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நிம்மதி
துலாம்
விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல், பெண்களுடன் அனுசரித்து நடப்பது நன்று, தேவையற்ற பிரச்சினைகளினால் கவலை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வெறுப்பு
சுவாதி: துன்பம்
விசாகம் 1, 2, 3: ஆச்சரியம்
விருட்சிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும், சுவையான உணவுகளை உண்ணலாம், சில இடமாற்றங்கள் ஏற்படும்.
விசாகம் 4: இன்பம்
அனுசம்: கவனம்
கேட்டை: ஆகாரம்
தனுசு
அயராத உழைப்பினால் நிறைவான ஆதாயம், பகைவர்களினால் இடையூறுகள் ஏற்படும், மனக் கவலைகள் ஏற்படும்.
மூலம்: தொல்லைகள்
பூராடம்: சேமிப்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: குழப்பம்
மகரம்
அரசாங்க வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும், உற்சாகத்துடன் நல்ல காரியங்களில் ஈடுபடலாம், நண்பர்கள் தேடி வருதல்.
உத்திராடம் 2, 3, 4: தியானங்கள்
திருவோணம்: கவலை
அவிட்டம் 1, 2: சிரமம்
கும்பம்
கேட்ப்பார் பேச்சைக் கேட்டு நடப்பதனால் துன்பம், உடல் சோர்வுகள் வந்து நீங்கும், ஆலய வழிபாடுகள் மன அமைதி தரும்.
அவிட்டம் 3, 4: அதிர்ஷ்டம்
சதயம்: தகவல்
பூரட்டாதி 1, 2, 3: வாய்ப்பு
மீனம்
பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடல், தூரபிரயாணங்கள் செல்ல நேரிடும், புதிய தொடர்புகள் தேடி வருதல்.
பூரட்டாதி 4: விருப்பமின்மை
உத்திரட்டாதி: பின்னடைவு
ரேவதி: சிரமம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .