2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (31.10.2011)

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (31.10.2011)

இன்று கர வருடம் ஜப்பசி மாதம் 14ஆம் நாள் (31.10.2011) திங்கட்கிழமை அமிர்த மேல்   சித்த யோகமும் பஞ்சமி திதியும் மூலம் நட்சத்திரம் காலை 04.53 மணிவரை பின்பு பூராடம்.

ராகு காலம்: காலை 07.30 முதல் காலை 09.00 மணிவரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணிவரை, இரவு 03.00 முதல் 04.30 மணிவரை. 
நல்ல நேரம்: காலை 06.15 முதல் காலை 07.15 மணிவரை, மாலை 05.15 முதல் 06.00 மணிவரை.


வளர் பிறை சுபமுகூர்த்த தினம்.


மேடம்
சாப்பாட்டில் வேண்டாத வெறுப்புத் தன்மை, புதிய காரியங்கள் நட்டத்தை ஏற்படுத்தும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
அஸ்வினி: முயற்சி
பரணி: நற்செய்தி
கிருத்திகை 1ஆம் பாதம்: சஞ்சலம்


இடபம்
ஆலய அனுஷ்டானங்கள் மன அமைதி தரும், குடும்பத்தில் சொந்தங்களின் வருகை, இன்பமான தூக்கம் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: வழிபாடுகள்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
ரோகிணி: அந்நியோன்யம்
மிருகசீரிடம் 1, 2: மன நிறைவு        


மிதுனம்
பெண்கள் தமது கடமையை சரிவர செய்தல், மேலதிகாரிகளுடன் நாவடக்கத்துடன் செயற்படவும், நட்பு வட்டம் விரிவடைதல்.
மிருகசீரிடம் 2, 3: அனுகூலம்
திருவாதிரை: நிதானம்
புனர்பூசம்: ஒற்றுமை


கடகம்
வியாபாரத்தில் நவீன தொடர்புகள் தேடி வருதல், பொருள் சேர்க்கை ஏற்படும், உறவினர்கள் மூலம் செய்திகள் கிடைக்கும்.
புனர்பூசம்: பிரயாணங்கள்
பூசம்: வாய்ப்பு
ஆயில்யம்: இன்பம்


சிம்மம்
வெளிதேசங்களிருந்து செய்திகள் கிடைக்கும், பணப் பிரச்சினைகள் அலைச்சலை ஏற்படுத்தும், புதிய சாதனைகளினால் வெற்றி.
மகம்: நற்செய்தி 
பூரம்: கலக்கம்
உத்திரம் 1ஆம் பாதம்: உயர்வு


கன்னி
பண வரவுகள் தாமத்தை ஏற்படுத்தும், நவீன வேலைப் பணிகளை மேற்கொள்ளுதல், புதிய செய்திகள் வந்து சேரும்.
உத்திரம் 2, 3, 4: சுகயீனம்
அஸ்தம்: தடைகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சிக்கல்
துலாம்
தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும், செயல்களில் தவறுகள் ஏற்படும், ஒவ்வாத உணவினால் நலன் பாதிப்படைதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சுவாதி: முன்னேற்றம்
விசாகம் 1, 2, 3: ஆரோக்கியம்


விருட்சிகம்
திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், அதிக செலவுகளை செய்தல்.   
விசாகம் 4: சந்தோஷம்
அனுசம்: விரயம்
கேட்டை: அதிர்ஷ்டம்


தனுசு
வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படுதல், தீய நண்பர்களின் சகவாசங்களினால் சிக்கல், கடின வாக்குவாதங்கள் ஏற்படும்.
மூலம்: விவாதம்
பூராடம்: நட்;டம்
உத்திராடம் 1ஆம் பாதம்: குழப்பம்


மகரம்
பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், புதிய வாய்ப்புக்கள் தேடி வருதல், கடின உழைப்புடன் செயற்படுவது அவசியம்.
உத்திராடம் 2, 3, 4:
திருவோணம்: புதிய வழி
அவிட்டம் 1, 2: ஆதாயம்


கும்பம்
வரவு குறைந்து செலவுகள் அதிகரிக்கும், புதிய முயற்;சிகளில் தடுமாற்றங்கள் ஏற்படும், உடல் சோர்வுகள் ஏற்படும். 
அவிட்டம் 3, 4: பயம்
சதயம்: செலவு
பூரட்டாதி 1, 2, 3: தோல்வி


மீனம்
அழகிய ஆடை ஆபரணங்கள் சேர்க்கை, வியாபாரத்தில் முன்னேற்றமும் இலாபமும் ஏற்படும், நண்பர்கள் தேடி வருதல்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி: பொருள் வரவு
ரேவதி: நட்பு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .