2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (04.11.2011)

Menaka Mookandi   / 2011 நவம்பர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (04.11.2011)

இன்று கர வருடம் ஜப்பசி மாதம் 18ஆம் நாள் (04.11.2011) வெள்ளிக்கிழமை. சித்த யோகமும் நவமி திதியும் அவிட்டம்; நட்சத்திரம் மாலை 06.34 மணிவரை பின்பு சதயம்.

ராகு காலம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை
எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணிவரை, இரவு 09.00 முதல் 10.30 மணிவரை.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் மாலை 10.15 மணிவரை, பகல் 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.



மேடம்
காணாமல் போன பொருள் கிடைத்தல், பெண்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும், பிறரின் பிரச்சினைகளினால் துன்பம்.

அஸ்வினி: சுபம்
பரணி: நாவடக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: கஷ்டம்


இடபம்
மேலதிகாரிகளினால் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும், நட்பு வட்டம் விரிவடைதல், திறமையான சாதனைகளினால் வெற்றி. 
கிருத்திகை 2, 3, 4: ஒத்துழைப்பு
ரோகிணி: புதிய நுட்பம்
மிருகசீரிடம் 1, 2: நட்பு


மிதுனம்
சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை, உடல் உபாதைகள் வந்து நீங்கும், வியாபார முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: தேகசுகம்
திருவாதிரை: போட்டிகள்
புனர்பூசம்: விருப்பமின்மை


கடகம்
ஆலய வழிபாடுகளில் அதிக அக்கறை செலுத்தவும், நிம்மதியான தூக்கம் கிடைக்கும், தூய்மையான ஆடைகளை அணியலாம்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம்: மனஅமைதி
ஆயில்யம்: பிரார்த்தனைகள்


சிம்மம்
கேட்ப்பார் பேச்சை கேட்டு நடப்பதால் துன்பம், பெண்களுடன் அனுசரித்து செயற்படவும், சரும நோய்கள் ஏற்பட்டு மறையும்.
மகம்: பயம்
பூரம்: உபாதைகள்
உத்திரம் 1ஆம் பாதம்: பொறுமை


கன்னி 
வியாபாரத்தில் நவீன தொழில் நுட்பங்களை கையாளுதல், புதிய செய்திகள் கிடைக்கும், தனதான்ய விருத்தி.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: இலாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: உயர்வு


துலாம்
திருடர்களிடம் மிக கவனம் தேவை, புதிய காரியங்களில் சிறு பதற்றம் ஏற்படும், பகைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மனஸ்தாபம்
சுவாதி: அவதானம்
விசாகம் 1, 2, 3: தடுமாற்றம்


விருட்சிகம்
அரசாங்க உதவிகள் கிடைக்கக்கூடும், நல்ல காரியங்களில் உற்சாகத்துடன் ஈடுபடலாம், குடும்பத்தில் உறவினர்களினால் மகிழ்ச்சி ஏற்படும்.
விசாகம் 4: வாய்ப்பு
அனுசம்: சந்தோசம்
கேட்டை: வழிபாடுகள்


தனுசு
ஒவ்வாத உணவினால் நலன் பாதிப்படைதல், தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதால் பகை, மனதில் நிம்மதியின்மை ஏற்படும்.
மூலம்: வெறுப்பு
பூராடம்: மனஸ்தாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: சுகயீனம்


மகரம்
பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல், புதிய ஆடை அணிகலன் சேர்க்கை, வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: இலாபம்
திருவோணம்: குதூகலம்
அவிட்டம் 1, 2: சுபம்


கும்பம்
தீய நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், அலைச்சல்கள் அதிகரிக்கும், புதிய வேலைதிட்டங்கள் நட்டத்தை ஏற்படுத்தும்.
அவிட்டம் 3, 4: கலைப்பு
சதயம்: தோல்வி
பூரட்டாதி 1, 2, 3: சிக்கல்



மீனம்
வெண்மையான ஆடைகளை அணியலாம், இன்பமான தூக்கம் கிடைக்கும், அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
பூரட்டாதி 4: அனுகூலம்
உத்திரட்டாதி: உதவி
ரேவதி: நன்மை

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .