Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2012 ஜனவரி 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (06.01.2012)
மேடம்
ஓய்வின்றி உழைத்தல், பணப் பிரச்சினை, நிம்மதி குறைதல்.
அசுவினி: ஆர்வம்
பரணி: கவலை
கிருத்திகை 1ஆம் பாதம்: துக்கம்
இடபம்
மனநிறைவு, உற்சாகம், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி கிடைத்தல்.
கிருத்திகை 2, 3, 4: இலாபம்
ரோகிணி: நன்மை
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி
மிதுனம்
வியாபாரத்தில் அதிக போட்டியினால் நட்டம் ஏற்படும், காரிய சாதனை அயல் தேசத்தில் இருந்து நல்ல செய்தி கிடைத்தல்.
மிருகசீரிடம் 2, 3: நன்மை
திருவாதிரை: தோல்வி
புனர்பூசம்: துக்கம்
கடகம்
உடல் மற்றும் மன சோர்வுகள் தோன்றும், இசையில் ஆர்வம் உண்டாகும், முயற்சி தடை.
புனர்பூசம்: சோர்வு
பூசம் : மகிழ்ச்சி
ஆயில்யம்: கஷ்டம்
சிம்மம்
சாதனைகள் வெற்றியடையும், பிறர் உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும். வீண்சிரமம் ஏற்படும்.
மகம்: அலைச்சல்
பூரம்: வெற்றி
உத்திரம் 1ஆம் பாதம்: உதவி
கன்னி
வீண் சிரமங்கள் தோன்றும், குடும்பத்தில் சில சண்டை சச்சரவுகள் ஏற்படும். பகை உருவாகும்.
உத்திரம் 2, 3, 4: சிரமம்
அஸ்தம்: கஷ்டம்
சித்திரை 1,2ஆம் பாதம்: பயம்
துலாம்
தொழில் நிமித்தம் வெளியூர் செல்லுதல், மனதால் அலைச்சல், சில தடை.
சித்திரை 3,4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சுவாதி: இன்பம்
விசாகம் 1,2 ,3: அலைச்சல்
விருட்சிகம்
தொழிலில் புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். தூர பிரயாணம் செல்லும் நிலை ஏற்படலாம். இதனால் இலாபம் அதிகரிக்கும்.
விசாகம் 4: நன்மை
அனுசம்: நன்மை
கேட்டை: இலாபம்
தனுசு
பிறருடைய உதவியை நாடும் நிலை உருவாகலாம். வீண் மனஸ்தாபம் தோன்றும், உடலில் உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்ப்படும்.
மூலம்: உதவி
பூராடம் : துக்கம்
உத்திராடம் 1ஆம் பாதம்: துன்பம்
மகரம்
மனம் சஞ்சலம் அடைதல், வேண்டாத செலவுகள் வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள்.
உத்திராடம் 2, 3, 4: செலவுகள்
திருவோணம்: வம்பு
அவிட்டம் 1, 2: பிரச்சினைகள்.
கும்பம்
சுவையான உணவு கிடைத்தல், பெண்கள் மூலம் பலவித உதவி கிடைத்தல், முயற்சியால் மட்டும் வெற்றி.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: வெற்றி
மீனம்
செய்யும் காரியத்தில் கவனம் தேவை, உடல் சோர்வு பதற்றநிலை உருவாகும்.
பூரட்டாதி 4: துன்பம்
உத்திரட்டாதி: நிதானம்
ரேவதி : சோர்வு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .